• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • இன்று பௌர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இன்று பௌர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இன்று பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நெகிழியைத் தவிர்த்து, துணிப்பையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு அனைத்துத்துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்…

இன்று வானில் நிகழும் சூப்பர் ப்ளூ மூன்..!

இன்று ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு, இன்று இரவு சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிதான நிகழ்வு நடைபெறுகிறது. இதைப் பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் உள்ளனர்.நிலா பூமிக்கு மிக அருகில் வரும் போது, ‘ப்ளூ மூன்’ அல்லது சூப்பர் மூன் நிகழ்வு…

சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு… இன்று முதல் அமல்..!

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று முதல் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது.அதன்படி தமிழ்நாட்டில் 1118 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200…

நாமக்கல்லில் செப்.10ல் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு..!

நாமக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி…

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு..!

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி, சமீபத்தில் ஓவியம், இசை, தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை செப்டம்பர் 7…

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை..!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர், இயந்திர…

நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன்..!

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷாபந்தன் நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன். ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின்…

களிமண் பொம்மை உற்பத்தியாளர்களை வாழ்வாதாரம் காத்திட அரசு வழிவகை செய்யும்… நாடாளுமன்ற நிலை குழு தலைவர் MP கனிமொழி பேட்டி..,

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி அருகே மொட்டமலை பகுதியில் அமைந்துள்ள தமிழக அரசு சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் அமைக்கப்பட்டுள்ள பொம்மை உற்பத்தி நிலையத்தில்., நாடாளுமன்ற நிலைகுழு உறுப்பினர்கள் கொண்ட 20 பேர் பார்வையிட்டு பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்களை நேரில்…

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கனிமொழி – இரு தரப்பினரும் நேரில் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்…

உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக இன்று காலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். தற்போது கோவிலுக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர்…

குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக பேசும் ‘ரங்கோலி’

கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் K.பாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும், கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி’. அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை…