• Thu. May 9th, 2024

Month: August 2023

  • Home
  • சிறிய மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாய் வீடுகளுக்குள் புகும் மழை நீரால் பொதுமக்கள் அவதி..,

சிறிய மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாய் வீடுகளுக்குள் புகும் மழை நீரால் பொதுமக்கள் அவதி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் காளியம்மன் கோவில் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை சில தினங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அப்போது பொதுமக்களில் சிலர் இந்த கால்வாயால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட போவதாகவும்,…

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.., முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சிறப்புரை…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தானில் அதிமுக பூத்து கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா மாணிக்கம்…

தென்கரையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்… ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சிறப்புரை..,

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊத்துக்குளி ராஜாராமன் திருவேடகம் பெரிய கருப்பன் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில்.., ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலிஅம்மன் சமேத ஏடகநாதர்சுவாமி கோவில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று ஏடு எதிரேறியதிருவிழா நடைபெறும்.7ம் நூற்றாண்டில் சங்க தமிழ் வளர்த்த மதுரையில் சமண சமயத்தவர்கள்…

விரைவில் இணைக்கப்படும் புறநகர் பறக்கும் ரயில் சேவைகள்..!

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் விரைவில் புறநகர் பறக்கும் ரயில் சேவைகள் இணைக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.மெட்ரோ ரயில் புறநகர் மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகளை இணைத்து பரங்கி மலையில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று…

இன்றைய கூட்டத்திலாவது பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வீர்களா..?பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி..!

மும்பையில் இன்று நடைபெறும் I.N.D.I.A. கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திலாவது பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்வீர்களா என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“மும்பையில் இன்று (ஆகஸ்ட் 31) I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் மூன்றாவது…

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமல்..!

தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்ககட்டண உயர்வு அமலாகிறது.நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 816 சுங்கச்சாவடிகல் அமைந்துள்ளன. இங்கு 4 சக்கர வாகனம், பேருந்து, லாரிகள், கனரக வாகனம் என வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப…

செப்.5 முதல் சுரங்க உரிமைக்கட்டணம் மாற்றியமைப்பு..!

செப்டம்பர் 5ஆம் தேதி முதல் சுரங்க உரிமைக்கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் சுரங்கங்களுக்கான உரிமைக் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கு அரசுத் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கு உரிய கட்டணங்களை மாநில அரசே விதிக்கின்றது. தற்போது…

நிலவில் சல்பர் இஸ்ரோவின் மிரட்டல் கண்டுபிடிப்பு..!

நிலவில் சல்பர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோவின் மிரட்டல் கண்டுபிடிப்பால், உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.நிலவில் சல்பர் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் கனிமம் இருப்பதை, ரோவரில் அனுப்பப்பட்ட லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி…

விநாயகர் சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

நாடு முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்போர், கிளப்பாக்கம், மற்றும் அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு,…