ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.
மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி அனுமாருக்கு பக்தர் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து வடமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்…
சமையல் தொழிலாளி சாவு.
திண்டுக்கல்லில் சமையல் தொழிலாளியை 2 பேர் அடித்து பணம், அலைபேசியை பறித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் காமராஜபுரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குமரன்(50) .இவர் மதுபோதையில் காமராஜபுரம் பகுதியில் உள்ள தன்…
ராதா மோகன் இயக்கத்தில்வாணி போஜனுடன் இணையும் யோகிபாபு
தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின்முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த தயாரிப்பாக ‘சட்னி – சாம்பார்’ தொடரை அறிவித்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த வெப் சீரீஸை தயாரிக்கிறது. யோகிபாபு முதன்மை…
கொலை சர்வதேச தரத்தில் இருக்கும் – நாயகன் விஜய் ஆன்டனி
“உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இன்று வெளியாகி உள்ள ‘கொலை’ படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்” என்கிறார் விஜய் ஆண்டனி! தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து…
உலகம் முழுவதிலும் வெளியாக உள்ள ‘கொலை’ திரைப்படம்
உலகம் முழுவதும் ஜூலை 21, 2023 வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. தனிப்பட்ட முறையில் நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த…
மக்கள் அதிகார அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மதுரையில் திருவள்ளுவர் சிலை அருகே, மக்கள் அதிகார அமைப்பினர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதனை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசு தான் முழு…
போல்கோடின் மருந்தை பயன்படுத்த தடை..!
சளி இருமலுக்காக பயன்படுத்தக்கூடிய போல்கோடின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சளி மற்றும் இருமலுக்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்தை உட்கொண்டவர்களுக்கு அடுத்தடுத்த மாதங்களில் மயக்கவியல் மருந்தை செலுத்தினால் கடுமையான எதிர்வலைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக…
விதிகளை மீறி ஏற்றிச் சென்ற கனிமவள லாரிகள் பறிமுதல்..!
கன்னியாகுமரி மாவட்டம் குமரி-கேரளா எல்லை படந்தாலமூடு காவல் சோதனை சாவடியில் அதிகாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் கௌஷிக் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அந்த வழியாக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் விதிகளை மீறி கனிம வளங்களை ஏற்றி…
ஆட்டோ ஓட்டுநர்களிடம் பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்..!
மதுரை மாவட்டத்தில் மிகப்பெரியஆன்லைன் மோசடி கும்பல் கை வரிசை.மதுரை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பாக மதுரை மாநகர் காவல் ஆணையாளரிடம் மோசடி கும்பலை கைது செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்துள்ளனர்.மதுரையில் கடந்த சில நாட்களாக வடநாட்டு கும்பல் ஒன்று…
கடற்பகுதியில் தரமான தூண்டில் பாலம் அமைக்க கோரிக்கை..!
கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி பகுதியில் உள்ள கடற்பரப்பில் போடப்பட்டுள்ள தூண்டில் பாலத்தை தரமாக அமைக்க அங்குள்ள மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கன்னியாகுமரி பெரிய நாயகி பகுதியில் உள்ள கடல் பரப்பில் போடப்பட்டுள்ள தூண்டில் பலம் அமைப்பு தரமானதாக இல்லாமல் இருப்பதுடன், கடலில்…