• Fri. Sep 29th, 2023

Month: July 2023

  • Home
  • சத்ய சோதனை – விமர்சனம்

சத்ய சோதனை – விமர்சனம்

துண்டு கதையை வைத்து என்டு வரை கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா தமிழகத்தின் தென்மாவட்டம் ஒன்றில் பேயப்பட்டி என்றொரு கிராமம். படத்தின் துவக்கத்தில் அந்த ஊரில் ஒரு கொலை விழுகிறது. கொலையைச் செய்தவர்கள் உடனே பிடிபட கொலையுண்டவரின் நகையை…

கொலை – விமர்சனம்

“Who is the killer? என்ற கான்செப்ட் தான் கொலை பேரழகே உருவான பிரபல மாடல் அழகி மீனாட்சி. அவரது குரலில் இருந்து தான் கதை துவங்குகிறது. அந்தக் குரல் சொல்லும் வசனம், “நான் எவ்வளவோ சாதிக்கணும்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள என்னை…

மணிப்பூர் கலவரத்தை தடுக்க கோரி யானை மலை மீது போராட்டம்..!

மணிப்பூர் கலவரத்தை தடுக்கக் கோரி, மதுரை யானை மலை மீது பாத்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்கத் தலைவர் வீர அலி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணிப்பூரில் பெண்கள்…

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு..!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம், தேர்வு, பணி நியமனம் மற்றும் சம்பளம் முறை ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பொதுவான பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக…

மின் நுகர்வோர்களுக்கு ஜூலை 24 முதல் சிறப்பு முகாம்..!

தமிழகத்தில் ஜூலை 24 முதல் மின் நுகர்வோர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள்…

மகளிருக்கு பத்திரப்பதிவில் சலுகை..!

தமிழகத்தில் மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு சலுகை விரைவில் அமலாகும் என பத்திரப்பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை வாங்கும் பொழுது அதற்கான மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வை, இரண்டு சதவீதம் பதிவு கட்டணத்தை…

போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் சோழவந்தான் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்களும் வசிக்கும் நிலையில் அனைவரும் தங்களின் அன்றாட தேவைகளுக்காக சோழவந்தான் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரம் தேரோட்டம் காட்சிகள்

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 212 பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளிசுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் நெடும் பெருங் குன்றம் நீந்தி,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது… கடுப்பில் மகனுடைய கையை…

You missed