குறள் 445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ கான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் கோவாவில் நடைபெற்ற 21 வது தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் சுமார்…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண நாளன நேற்று கோவிலில் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்…
கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த … வடமாநில தொழிலாளி கைது
கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர் – ஆலப்புழா விரைவு ரயில் நள்ளிரவு…
குமரியின் தந்தை என்று போற்ற கூடிய மார்சல் நேசமணியின் 55 வது நினைவு தினம்
குமரி தந்தை என்று போற்ற கூடிய மார்சல் நேசமணியின் 55 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது, அவரின் நினைவு நாளில் வேப்பமூடு மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர். மனோ தங்கராஜ் மாலை…
நீலகிரி பகுதியில் தன் மகனுடன் நடந்து சென்றவரை தாக்கிய காட்டுப்பன்றியால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் செம்பாலா பகுதியில் சாலையில் தன் மகனுடன் நடந்து சென்றவரை தாக்கிய காட்டுப்பன்றியால் பரபரப்பு ஏற்பட்டது…கூடலூர் நகரப் பகுதிகளில் சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் உலா வருகின்றன இந்த நிலையில் செம்பாலாப் பகுதியில் இரண்டு…
திருப்பரங்குன்றம் வைகாசி விசாக நிகழ்வில் மனிதாபிமான சேவை செய்த காவல உதவி ஆய்வாளர்
திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட நிகழ்வில் பால்குட நிகழ்வில் மனிதாபிமான சேவை செய்த காவல உதவி ஆய்வாளர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பால்குட விழாவை ஒட்டி காவல் துணை ஆணையர் சாய்பிரணித…
சோனி பிக்சர்ஸ் வெளியிடும் ஸ்பைடர்-மேன்:அகிரோஸ் தி ஸ்பைடர்-வேர்ஸ்
ஸ்பைடர்-வெர்ஸ் என்பது மாற்று பிரபஞ்சங்களில் உள்ள ஸ்பைடர்-மேன்களால் பகிரப்படும் பல அண்டங்களாகும்.இதுவே கதை களமாகும் இப்படம் 2018 இல் வந்த ‘ஸ்பைடேர்-மேன் இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ என்னும் படத்தின் தொடர்ச்சியாகும் மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேனைக் கணினி அனிமேஷனில் உருவாக்கியுள்ளனர்.கணினியால்…
சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் … அதிர்ச்சி வீடியோ
ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது!மதுரையில் ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது செய்யப்பட்டான்.மதுரை அகிம்சாபுரத்தைச்…