• Mon. Oct 2nd, 2023

Month: June 2023

  • Home
  • லைஃப்ஸ்டைல்:

லைஃப்ஸ்டைல்:

பூரி உப்பலாக வர:

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு: கதையின் நீதி: எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படுவது உறுதி.

பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்த வேண்டும் : உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை..!

உலகளவில் தமிழ் மாணவர்கள் சிறந்து விளங்குவதை தடுக்கும் உள்நோக்கத்தோடு பட்டமளிப்பை தொடர்ந்து ஆளுநர் புறக்கணிக்கிறார். பட்டமளிப்பை உடனடியாக நடத்த வேண்டும் என உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகம் நீங்கலாக 12 அரசு…

சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை.., வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு..!

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை நேற்று இரவு திடீரென சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர் துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் துணைத்…

ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துகளை மீட்டு கொடுங்க.., மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி..!

மதுரையில் முந்தைய ஆதீனத்தை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து உள்ளனர். இந்த சொத்தை மீட்டது போலவே சிவகங்கையில் உள்ள 1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு, அங்கு விவசாய பல்கலை கழகம்அமைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் மதுரை ஆதீனம் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.மதுரையில் தெற்கு…

சாலை விரிவாக்கப் பணி.., அவதிக் குள்ளாகும் பள்ளி மாணவ, மாணவிகள்..!

திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிய நிலையிலேயே முடங்கியுள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருக்கழுக்குன்றம் அருகில், கொத்திமங்கலம் ஊராட்சி பகுதி உள்ளது. திருக்கழுக்குன்றம் – மாமல்லபுரம் இடையிலான பட்டிக்காடு வழி சாலை, இப்பகுதி வழியே…

ஓராண்டில் ஒரு கோடி மரங்கள் நடவு.., சாதித்து காட்டிய சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம்..!

சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக விவசாயிகளின் பேராதரவுடன் கடந்த ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, இந்த ஆண்டு மார்ச் 31 வரை…

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது… எம்.பி. மாணிக்கம்தாகூர் விமர்சனம்..!

அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைய காரணமாக இருந்தார் என்பதற்காகவே, அமலாக்கத்துறையை ஏவிவிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில், புதியதாக திறக்கப்பட்டுள்ள குருதி பகுப்பாய்வு மையத்தை விருதுநகர் நாடாளுமன்ற…

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு.., நடிகர் விஜய் வைர நெக்லஸ் பரிசளித்தார்..!

பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு, நடிகர் விஜய் வைர நெக்லஸை பரிசாக அளித்தார்.திண்டுக்கல் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் கூலித் தொழிலாளியான இவரது மூத்த மகள் நந்தினி. அந்தப்பகுதியில்…

ஆனி மாத அமாவாசை..,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கன பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது…