• Fri. Sep 22nd, 2023

Month: June 2023

  • Home
  • குமரியில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்..!

குமரியில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்..!

குறள் 460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல் பொருள் (மு.வ) நல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.

குமரியில்பேச்சிப்பாறை அணை நீரில் படகு பயணம் கடினமாக, மலைவாழ் மக்கள், மாணவர்களின் சோகம்.

குமரி மாவட்டத்தில் முக்கிய அணைகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு (1), சிற்றாறு (2) விவசாய நீர்ப்பாசனம் தேவைக்கானது.இதில் பேச்சிப்பாறை அணை முக்கிய நீராதாரமாக உள்ளது.பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் அளவு குறையும் போதெல்லாம், அணைக்கு அப்பால் உள்ள மலைவாழ் மக்களின் படகு பயணம்…

அஸ்வின்ஸ் திரை விமர்சனம்

லண்டனில் உள்ள தீவில் ஆடம்பரமான பங்களா ஒன்றில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரியா ராமன் அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டார். கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விடுகிறது அவரது சடலம் எப்படி…

அழகு குறிப்புகள்:

முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைய சீரம்: இந்த சீரத்தை நம் வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை கொண்டு தான் செய்யப் போகிறோம். இதற்கு முதல் மூலப்பொருளாக தக்காளி பழச்சாறை சேர்க்கப் போகிறோம். இதற்கு நல்ல பழுத்த தக்காளியாக எடுத்து அதில் பாதி தக்காளியின் சாறை…

‘பானி பூரி’ இணையத் தொடர் விமர்சனம்

ஷார்ட்பிளிக்ஸ் (ஒடிடி) தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் இணையத் தொடர் ‘பானி பூரி’. எட்டு பாகங்கள் எடுக்கபட்ட தொடர். நாயகன் லிங்காவும், நாயகி ஜம்பிகாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் திருமணம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று லிங்கா ஆசைப்படுகிறார் தோழியின் திருமண வாழ்வு…

இந்தியா ஒரு ஜனநாயக, மதசார்பற்ற நாடு. மணிப்பூர் கலவரம் கவலை தருகிறது. கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை அறிக்கை.

மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெறும் கலவரத்திற்கு அடிப்படை.மணிப்பூரில் உள்ள பூர்வீக குடிகளில் பழங்குடி மக்களில்,மலைவாழ் பழங்குடி இனத்தவர்களான ‘குக்கி’ மற்றும் ‘நாக’ இன் மக்கள் ஆட்சியமைப்பிலும் நிலவுடைமை விவகாரங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர்.இதே நேரத்தில் அங்கு வசிக்கும் ‘மெய்தீன்’ மக்களுக்கு எஸ்டி…

சேலத்தில் தென்னிந்திய அளவில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி..!

சேலத்தில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி துணை மேயர் பரிசு வழங்கினார்.சேலம் பழைய சூரமங்கலம்…

திருப்பரங்குன்றம் அருகே கிராமத்து மாணவிக்கு.., கல்லூரியில் இடம் கிடைக்க உதவிய மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சாமநத்தம் ஊராட்சி சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு நந்தினி மற்றும் ஸ்வேதா என இரண்டு மகள்கள் உள்ளனர். நந்தினி நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 546 மதிப்பெண்…

ராகுல்காந்தியின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு.., மாபெரும் ரத்ததான முகாம்..!

மேகதாது அணை விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் பேச்சு பொறுப்பெற்றது. மேகதாது அணையோ வேறு எந்தவித நடவடிக்கைகளிலும் தமிழக காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் நிலை வேறு வேராக உள்ளது. -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின்…