• Mon. Oct 2nd, 2023

Month: June 2023

  • Home
  • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறப்பு…

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறப்பு…

வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறக்கப்பட்டது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஆய்வு வசதிகள் இல்லாததால் பெருமளவில் நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர்.…

சாலை ஓரங்களில் இறந்த தெருநாய்கள்.., சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்…

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில் தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயது முதிர்வு காரணமாக இறந்த தெருநாய்களை சாலை ஓரம் உள்ள குப்பை கிடங்குகளில் விசி செல்வதால் சுகாதார கேடு ஏற்படும்…

ரேஷன் அரிசி கடத்தல்.., கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் ஹரிகிரண் பிரசாத் உத்தரவு….

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரியை…

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.., சென்னை மெரினா கடற்கரையில்…

இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கார்த்தி கலந்துக் கொண்டார். அப்போது கார்த்தி பேசியதாவது: இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது…

குறள் 462

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல பொருள்(மு.வ) ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன்‌ (செயலைப்பற்றி) நன்றாகத்‌ தேர்ந்து, தாமும்‌ எண்ணிப்‌ பார்த்துச்‌ செய்கின்றவர்க்கு அரிய பொருள்‌ ஒன்றும்‌ இல்லை.

பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்!

தமிழ்நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் என்று பெயர் எடுத்த ஷர்மிளாவை தனியார் பேருந்து நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ள தகவல் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கின்றது.கோவை மாவட்டம் கோவையில் ஷர்மிளா என்ற பெண்ஓட்டுநர் தனியார் பேருந்து நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டார். ஷர்மிளா பஸ்ஸை இயக்கும் போது…

நடிகை ஷாம்லி

வரிச்சியூர் செல்வத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..,

தனது கூட்டாளியான விருதுநகர் செந்தில் குமாரை கடந்த 2021ம் ஆண்டு கடத்தி சென்னையில் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த வழக்கில்கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தைபோலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதித்துறை நடுவர் கவிதா…

லண்டன் பென்னிகுயிக் சிலை விவகாரம்… சட்டசபையில் தவறான பதிவு குற்றச்சாட்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

லண்டன் பென்னிகுயிக் சிலை குறித்து எடப்பாடியார்  சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அமைச்சர் சொன்ன உண்மைக்கு முரணாக பதில் சட்டசபையில் பதிவு. லண்டனில் உள்ள பென்னிகுயிக் சிலை தமிழக அரசால் ஏற்பட்ட குளறுபடியால் மூடி இருப்பது தமிழினத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.…

அழகான நடிகை சுனைனா…