• Wed. Sep 27th, 2023

Month: May 2023

  • Home
  • பாஜக வெறுப்புணர்ச்சியை திணிக்கிறது-அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

பாஜக வெறுப்புணர்ச்சியை திணிக்கிறது-அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து பாஜக வெறுப்புணர்ச்சியை திணிக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்துக்களை திருப்திப்படுத்தும் என பாஜக…

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வையவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்…

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை

மதுரை மாநகர் பழங்காநத்தம் வசந்த நகர் ஜெகந்திபுரம் ஆண்டாள்புரம் மாடக்குளம் பொன்மேனி பைபாஸ் சாலை பெரியார் பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி அண்ணாநகர் கோமதிபுரம் மற்றும் புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலில் தான் கூடிய மழை…

வடபழனி சிக்னல் நான்குமுனை பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு

வடபழனி சிக்னல் நான்குமுனை பகுதியில் வணிகர் சங்கமும் காவல்துறையினரும் இணைந்து பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா:வடபழனி சிக்னல் நான்குமுனை பகுதியில் வடபழனி(R-8) போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சங்கமும் இணைந்து தண்ணீர்…

மே.6ல் வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்ககடலில் காற்றுழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டிதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60…

உத்தரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம்..!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் நடைபெற்றது.உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு…

ஒரே மாதத்தில் 45 லட்சம் இந்தியர்களின் வாட்ஸப் கணக்குகள் முடக்கம்..!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் 45லட்சம் இந்தியர்களின் வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தடை செய்யப்பட்ட மொத்த கணக்குகளில் 16 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் முடக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. மிஞ்சிய 28,50,000 கணக்குகள்…

இளையராஜா அண்ணன் மகன் காலமானார்..!!

பாடகர், பாடலாசிரியர் இசையமைப்பாளர், நாடக எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாவலர் வரதராஜன். இவர் இளையராஜாவின் அண்ணன் ஆவார். இளையராஜாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 1973ல் மறைந்தார். பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவன். இவர் இளையராஜாவின்…

புதுச்சேரியில் மே 5ஆம் ஜிப்மர் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு..!

புதுச்சேரியில் மே 5ஆம் தேதியன்று புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும்…

மதுரை அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யானம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் நடைபெற்றது . திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை 8.30 முதல்.9 மணிக்கு ரிவுபலக்னத்தில் பூர்வாங்க பூஜையுடன் துவங்கி நடைபெற்றது.ராமசுப்பிரமணியம் பட்டர் மீனாட்சியாகவும் நாகசுப்ரமணியம் சுந்தரேஸ்வரராகவும் இருந்து…