• Mon. Sep 25th, 2023

Month: May 2023

  • Home
  • மதுரையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்க 8வது மாநில மாநாடு

மதுரையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்க 8வது மாநில மாநாடு

இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 8வது மாநில மாநாடு மதுரை உலக தமிழ் சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது,இதில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா , சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டனர் இதில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

+1 தேர்வில் 3606 பேர் 100-க்கு 100 மதிப்பெண் ..!!

. 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட பல பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் .பெற்று சாதனை படைத்துள்ளனர்.11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார். 11ம் வகுப்பு…

ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா சென்றடைந்தார் பிரதமர் மோடி. வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக…

மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது மறியல் செய்த முதியவரால் பரபரப்பு

மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சரியாக போடவில்லை என மறியல் செய்த முதியவரால் பரபரப்புமதுரை மாநகராட்சி பகுதிகள் மற்றும் விரிவாக்க பகுதிகளில் தற்போது குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை மட்டும் குடிநீர்…

மதுரை பழங்காநத்தம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மருந்து (மெடிக்கல்) கடைக்கு அருகில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணைமதுரை, பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவர் அதே பகுதியில் மருந்து கடை ராஜா (மெடிக்கல்) கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இன்று மதியம் திடீரென…

சிவகாசியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து, கோசாலைக்கு அனுப்பிய அதிகாரிகள்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியின் பல இடங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளின் மீது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் திடீரென்று மோதி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரம் சிவகாசி – திருத்தங்கல் சாலையில்…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக 37 லட்சம் ரூபாய் கிடைத்தது…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருவார்கள். பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியல்களில் காணிக்கை…

மதுரை பயங்கர ஆயுதத்துடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இளைஞர்கள்..வைரல் வீடியோ

மதுரையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கர ஆயுதத்துடன் கும்மாளமிடும் இளைஞர்கள்; சமூக வலைதளங்களில் பரவும் காட்சிமதுரை செல்லூர் 50 அடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முத்து மணி என்பவர் தனது பிறந்த நாளை நண்பர்கள்…

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய படம்

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப்…

மாருதிநகர்போலீஸ்ஸ்டேஷன்- திரைவிமர்சனம்

மாருதிநகர் போலீஸ்ஸ்டேசன் சில குற்றங்களும், அதன் பின்னணியில் உள்ள கதை . சென்னையின் ஒரு பகுதியில் இரவில் துவங்குகிறது கதை.வரலெட்சுமியின் காதலரான மகத் ஒரு சம்பவம் நடப்பதை நேரில் பார்க்கிறார். போலீஸிடம் கூறுகிறார். மகத்தும் சம்பவ இடத்திற்கு போகிறான் அங்கு மகத்திற்கு…