• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2023

  • Home
  • லியோவுக்கு போட்டியாக வில்லன் நடிகரை தேடும் ஏகே- 62 இயக்குநர்

லியோவுக்கு போட்டியாக வில்லன் நடிகரை தேடும் ஏகே- 62 இயக்குநர்

அஜீத்குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ள 62 படத்திற்கான வேலைகள் வேகமெடுத்துள்ளன அதிகாரபூர்வமாக இயக்குநர் யார், படப்பிடிப்பு எப்போது என்பதை மட்டுமே அறிவிக்கவில்லை லைகா புரடெக்ஷன்ஸ் ஆனால் எப்போது அறிவித்தாலும் உடனடியாக படப்பிடிப்புக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது கதாநாயகனுக்கு…

அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம்

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தார். இவர் பிரபாஸ் உடன் பான் இந்தியா படமான புரொஜெக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்…

தேர்வுகள் முடியும் வரை முழு மின்தடை இருக்காது -மின் வாரியம் வெளியிட்ட குட் நியூஸ்

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்வுகள் முடியும் வரை முழுமின்தடை இருக்காது என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளதுதமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வியாண்டு நிறைவடையவுள்ள நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. வரும் 13ம் தேதி முதல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 129: பெரு நகை கேளாய் தோழி காதலர்ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச்செல்ப என்ப தாமே சென்றுதம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனைவாழ்தும் என்ப நாமே அதன்தலைகேழ் கிளர் உத்தி…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்..! ‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்றான் ஒரு அரசன், ஞானியிடம்.‘உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?’ என்று ஞானி கேட்டார்.‘என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை.முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு…

குறள் 394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.பொருள் (மு.வ):மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பரிதாப பலி

செம்மிபாளையம் பிரிவு அருகே அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பரிதாப பலி!!உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை!!!கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 44.இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் ராமன் 15 என்று…

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 8 முதல் 3நாட்களுக்கு மிதமான மழை பெய்யவாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதுகடந்த சில நாட்களாக பகல் நேர வெயில் அதிகரித்துள்ள நிலையில் வரும் மார்ச் 8,9,10 ஆகிய நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

அதிமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது- இபிஎஸ் பேச்சு

வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளரும்…