Skip to content
- நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்
- மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
- முற்றியலுகரத்தில் முடியும் எண்?’
7
- பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு
- எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது ————– எனப்படும்?
தன்வினை
- பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
- ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல்
தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி
- ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
திருமூலர்
- ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக்
கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
- வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் ————- ஆக மாறும்?
”ட” கர மெய்