• Fri. Apr 19th, 2024

Month: March 2023

  • Home
  • அதிமுகவில் இணைந்த அமமுக ஒன்றிய செயலாளர்

அதிமுகவில் இணைந்த அமமுக ஒன்றிய செயலாளர்

வத்திராயிருப்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் அழகர்சாமி அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வத்திராயிருப்பு ஒன்றிய கழக செயலாளரும் வத்திராயிருப்பு முன்னாள்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 135: தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணைமா அரை புதைத்த மணல் மலி முன்றில்வரையாத் தாரம் வரு விருந்து அயரும்தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்இனிது மன்றம்ம தானே பனி படுபல் சுரம் உழந்த நல்கூர் பரியமுழங்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்.விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்.அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.மருத்துவரைக் கண்டதும் கோபமாக,“என் மகன்…

பொது அறிவு வினா விடைகள்

1.”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?பசு

குறள் 400

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.பொருள் (மு.வ):ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

மதுரையில் பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் மாடக்குளம் செல்லும் பிரதான சாலை பகுதியில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின்…

எழுதாத பேனாவுக்கு 80 கோடிக்கு சிலையா? கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

எழுதாத பேனாவுக்கு 80 கோடிக்கு சிலை வைப்பதற்கு பதிலாக 78 கோடிக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதும் பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று இராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க விருதுநகர்…

இன்று சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினம்

மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினம் இன்று (மார்ச் 14, 1879).ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மார்ச் 14,1879ல் ஜெர்மனி நாட்டில்…

பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வையுங்கள்-விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்

பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மதுரை மாநகர் பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த இள அமுதன் என்பவர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த கடும் வெயிலை சமாளிப்பதற்காக…

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மனு

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகம் மறு சீரமைப்பு பணி 116 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.இப் பணிக்கான…