• Wed. May 8th, 2024

Month: March 2023

  • Home
  • ஆலம்பட்டு ஊராட்சியில், புகைப்படக் கண்காட்சி:பி.ஆர்.ஒ. ஏற்பாடு

ஆலம்பட்டு ஊராட்சியில், புகைப்படக் கண்காட்சி:பி.ஆர்.ஒ. ஏற்பாடு

கல்லல் ஊராட்சி ஒன்றியம், ஆலம்பட்டு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், ஆலம்பட்டு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் , புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழக அரசின்…

அண்ணாமலைக்கு கடிவாளம் : கூட்டணிக்கு கிரீன் சிக்னல்..!

கடந்த சில நாட்களாக பா.ஜ.க.வின் தலைவர்கள் உள்பட பல நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்து வருவதைக் கண்டு ஆவேசமான அண்ணாமலை அதிமுக.வைத் தாக்கிப் பேசி பரபரப்பைக் கிளப்பினார்.“பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்துதான் அதிமுக வளரவேண்டும் போல… பாஜக நிர்வாகிகளை அதிமுக வேட்டையாட தொடங்கியுள்ளது……

பொள்ளாச்சியில் அதிகமாக வேட்டையாடப்படும் காகங்கள்..,
அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்..!

பொள்ளாச்சி பகுதிகளில் காகங்கள் அதிகமாக வேட்டையாடப்படுவதால், பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பெரிய கவுண்டனுர் பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு, அப்பகுதி விவசாயிகள் குழப்பம் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில்…

அம்பேத்கார்சிலையிடம் மனு -பாஜக, விசிக கட்சியினர் கடும் வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்தனர். பாஜக கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு செல்ல முடியாதவாறு, அம்பேத்கர் சிலைக்கு முன்பாக அமர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பட்டியலின…

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதன் ஒரு பகுதியாகஅலுவலர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு…

பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடக்கம்..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.தமிழகம் மற்றும் புதுசேரியில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 5 -ம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து…

உச்சத்தில் தங்கம் விலை..!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.43,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து 3 நாளாக அதிகரித்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில் சரிவில் இருந்த தங்கம் விலை கடந்த 11-ந்தேதி முதல் மீண்டும் உயரத்…

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் தீ விபத்து-பொது மக்கள் அச்சம்

ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மலையை சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில்…

இன்று ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் நினைவு தினம்

கருந்துளைகளின் கதிர்வீச்சு ஆய்வுகளுக்காகப் புகழ் பெற்ற ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் நினைவு தினம் இன்று (மார்ச் 14, 2018). ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) ஜனவரி 8 , 1942ல் இங்கிலாந்து, ஆக்சுபோர்டு நகரில் பிராங்கு இசபெல் ஆக்கிங்கு…

தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா

தேசிய அளவில் நடைபெறும் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் வீரர்கள் வழியனுப்பு விழா சேலத்தில் நடைபெற்றது.. ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தேசிய தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்…. டென்னிஸ் பால் கிரிக்கெட்…