1.”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?
பசு
- இசையை வெளிப்படுத்தும் சொல் எது?
பாடு - ”கட கட” என்பது?
இரட்டைக்கிளவி - ”முகமை” என்பதன் பொருள் என்ன?
கிடங்கு - திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ———– அழிந்தது.
தோப்பு - ”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்?” என்று பாடியவர்
யார்?
அழ. வள்ளியப்பா - ”மாரிக் காலம்” என்றால் என்ன?
மழைக்காலம் - பணிப்பென் என்பதன் பொருள் என்ன?
வேலைக்காரி - சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
10.இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்?
பரசுராமன்