சுடுகாடு நிலத்தில் அடுக்குமாடி கட்டிடம்
வி.சி.க சார்பில் கலெக்டரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் கிராமத்தில் சுமார் 400 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், அவர்கள் இந்து மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் இருந்து வருகிறார்கள். கிராமத்தில் வசித்து வருபவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதற்காக கிராம மக்கள் காட்டுப்புதூர்…
சமையல் குறிப்புகள்
திருவாதிரை களி:ஆருத்ரா தரிசனம் அன்று திருவாதிரை களி இல்லாமல் பூஜை நடக்காது. அந்த அளவிற்கு இந்தக் களி முக்கியத்துவம் வாய்ந்தது. திருவாதிரைக் களி வீட்டில் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:பச்சரிசிரவை – 1 கப், பாசிப்பருப்பு – 1…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் எதுவும் சில காலம்தான், எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால்ஏமாற்றம் பெரிதாக தெரியாது. சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்,கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்புதான்,வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை. வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம்யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்நமது…
மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
மதுரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில்சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று ” கோவிந்தா ” எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர் .மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் உபகோவிலான…
குறள் 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர்வு இல்லா தவர்க்கு. பொருள் (மு.வ): மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் நாளை முதல் வரும் 8ம் தேதி வரை நேரடியாக வீடுகளுக்கே சென்று வினியோகிகப்படுகிறது.பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ…
தமிழகத்தில் வரும் 4-ம் தேதி
3-வது தவணை போலியோ தடுப்பூசி
தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம்…
சொர்க்கவாசல் திறப்பின் போது
உயிரிழந்த கேமராமேன்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில், பத்திரிகை புகைப்பட கலைஞர் சீனிவாசன் மாரடைப்பால் உயிரிழந்தார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம்…