கல்லூரி வளாகத்தில் முட்செடிகள், புல்புதர்கள் அகற்றம்- அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கருவேல முட்செடிகள், புல்புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதுகன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாணவர்களின் விடுதியும் செயல்பட்டு…
ஈரோடு இடைத்தேர்தல் புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை கீழ்கண்ட 6 குழுக்களிடமும் தொடர்பு…
திருப்பரங்குன்றத்தில் தங்கச் சப்ரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியசுவாமி தெய்வானை
திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தங்கச் சப்ரத்தில் எழுந்தருளி சுப்பிரமணியசுவாமி தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத் திருவிழாவின் நாலாம் நாள் நிகழ்ச்சியாக காலை யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானை…
டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை..!
குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக் கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன. அவற்றுக்கு குடியரசு தினம், மே தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள்…
தென்காசி அருகே முகமூடி கொள்ளை – பொதுமக்கள் அச்சம்
தென்காசி மாவட்டம் டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் நேற்று அதிகாலை பூட்டை திறந்து 33 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் கடந்த…
ஜனாதிபதி முர்மு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரை
குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக நாட்டுமக்களிடையேஉரையாற்றுகிறார்.74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) உரை ஆற்றுகிறார். ஜனாதிபதி மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில், “நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி 25-ந்தேதி இரவு 7 மணிக்கு…
நியூசிலாந்தின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்
நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகிய நிலையில் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட…
வாக்களிப்பது நம் கடமை…இன்று தேசிய வாக்காளர் நாள் தினம்
வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) இன்று (ஜனவரி 25) அனுசரிக்கப்படுகிறது.இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day)…