பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல்
சென்னையைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் தன்னை பத்திரிகையாளர் எனகூறிக்கொண்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் தவறான அறிக்கையை தாக்கல் செய்ததாகத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மதம் 28-ம்…
தனுஷ் – யாத்ரா சந்திப்புக்கு காரணம் இதுவா?
தமிழ் சினிமாவில் கோலிவுட், பாலிவுட் ,ஹாலிவுட் என்று கலக்கி வருபவர், தனுஷ்! இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிறைய ரசிகர் கூட்டம் உள்ளது. அம்பிகாபதி திரைப்படத்திற்கு பின்னர் பாலிவுட்டிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் பாலிவுட்டில் அற்றங்கி ரே திரைப்படம்…
சூர்யா படத்துக்கு அதிகரிக்கும் டிமாண்ட்!
எதற்கும் துணிந்தவன் படத்தின் இந்தி ரீமேக்கின் உரிமைக்காக பல போட்டிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது!…
ஹாலிவுட்டை கலக்கிய தமிழ் ஹீரோக்கள்!
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப்பறந்த சில நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர். அதில் நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து பெயர்…
“உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி…
தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகம் வரும் பிப்.28ம் தேதி…
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கிருமி நாசினி, முக கவசம் அனுப்பும் பணி தொடக்கம்!
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 291 இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக் கிழமை நடைபெறுகிறது. இதற்காக 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டு உள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த மருத்துவ…
இந்தியன் ஆயிலில் பணிப்பரிய வேண்டுமா..? அப்போ இதை படிங்க …
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-ல் தற்போது வேலைக்கான பணியாட்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. 62 பணியாளர் III மற்றும் V பதிவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலை அறிவிப்பு 2022 விண்ணப்ப படிவம்…
திமுகவிற்காக பிரச்சாரம் செய்யும் வெளிநாட்டவர்…ஆச்சரியத்தில் கோவை மக்கள்
ரோமானியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் நெகோய்டா என்பவர் எந்த ஒரு வெளிநாட்டிற்கு பயணம் சென்றாலும் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை அறிந்து கொள்வதற்காக பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்தில் செல்வதை வழக்கமாக கொண்டவர். கோவையில் இதுபோல் பேருந்தில் பயணம் மேற்கொண்ட…
ரோஜா பூக்களை நிரப்பி காதலை வெளிப்படுத்திய கிம்-ன் முன்னாள் கணவர்..!
காதலர் தினத்தில் எல்லா ஸ்டார்களும் தன் மனைவியிடமும் காதலர், காதலியிடமும் தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் காதலர் தினத்தன்று தன் முன்னாள் மனைவி கிம் கர்தாஷியானுக்கு லாரி முழுவதும் ரோஜா பூக்களை அனுப்பி வைத்தார் அவரின் முன்னாள் கணவர் கன்யே…
தேர்தலுக்காகவே மகளிர் உரிமை தொகை அறிவிப்பு.. – பிரேமலதா..
மதுரை மாநகராட்சியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்குளம், ஜவகர்லால் நேரு நகர் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது பிரேமலதா பேசுகையில், நல்லா இருந்த சிட்டியை…





