• Mon. Sep 25th, 2023

Month: December 2022

  • Home
  • தமிழகத்தில் புதிய காற்றழுத்த
    தாழ்வுப் பகுதி உருவாகிறது

தமிழகத்தில் புதிய காற்றழுத்த
தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகக்கூடும் என்றும், இது புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. முதலில் மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவில் இருந்தாலும், பின்னர்…

படித்ததில் பிடித்தது

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான காரணங்கள்: ..

இன்று லோகேஷ்கனகராஜ்- விஜய் இணையும் தளபதி 67 பட பூஜை

லோகேஷ்கனகராஜ்- விஜய் இணையும் தளபதி 67 படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைப்பெற்றது.விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் 2019-ல் ‘மாஸ்டர்’ படத்திற்காக முதன்முறையாக இணைந்தனர். இந்தப் படத்தின் வெளியீடு கொரோனா வைரஸ் காரணமாக 2021-க்கு தள்ளிப்போனது. ஆயினும்கூட, ஆக்‌ஷன் நிறைந்த மாஸ்டர்…

பொது அறிவு வினா விடைகள்

குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் – அதிமுகவினர் உறுதிமொழி

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா…

எலான் மஸ்க்கை இன்ஸ்டாகிராமில்
விமர்சித்த பாடகர் கன்யே வெஸ்ட்..!

அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்டின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கன்யே வெஸ்டின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டுவிட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அவரது கணக்கை இடைநீக்கம் செய்துள்ளார். ஹாலிவுட் ராப்…

குறள் 333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல். பொருள் (மு.வ): செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் ஒன்றியத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.நம்பியூர் பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு நம்பியூர் ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை…

உதகையில் இடியுடன் கூடிய கனமழை

உதகை மற்றும் அது சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகபட்சமாக பந்தலூரில் 21 மி.மீ மழையும், உலிக்கல் பகுதியில் 15 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்து வந்த…

சருமத்தை இறுக்கமாக்குவதற்கான வீட்டு வைத்தியம்