delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
- ஆர்கான் எண்ணெய் முடி மற்றும் தோல் பராமரிப்பு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தின் நீரேற்றம் மற்றும் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்துகிறது. இதனால் சருமம் இளமையாகவும் மிருதுவாகவும் இருக்கும்
2.பாதாம் எண்ணெய் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் சரும நிறத்தை மேம்படுத்துகிறது புற ஊதா கலர் வீச்சினால் ஏற்படும் தோல் சேதத்தை தடுக்கிறது. - அவகோடா எண்ணெய் மற்றும் வெண்ணெய் சருமத்தின் இறுக்கத்தை பராமரிக்க உதவும் முக்கிய அங்கமாகும். இதனால் தோல் தோய்வு மற்றும் தளர்வானது ஆகியவற்றை தடுக்கிறது.
- இந்த எண்ணங்களை சருமத்தில் தடவிய பின் சிறிது நேரம் மசாஜ் செய்த பின் மிதமான வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். கழுவிய பின் முகத்தில் ஏதாவது ஒரு பழங்களை பேஸ்ட் ஆக நன்கு மசித்து சருமத்தில் பேக்காக அப்ளை செய்ய வேண்டும். பின் குளிர்ந்த குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிய பின் முகம் அழகாகும்.
- அண்ணாச்சி பழத்தின் சாரை எடுத்து தொய்வான சருமத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவவும்.
- காபி பொடி சருமத்தை வயதானதில் இருந்து பாதுகாக்கிறது.
தளர்வான சருமத்தை தடுக்க சில குறிப்புகள் - சருமத்தின் இளமை தோற்றத்தை பராமரிக்க வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதை தவிர நல்ல சரும ஆரோக்கியத்தை பராமரிக்க ஆன்ட்டி ஆக்சிடென்ட் உட்பட அனைத்து ஊட்டசத்துகளையும் வழங்கக்கூடிய சமச்சீரான உணவு அவசியம்
- சருமத்தின் ஈர பதத்தை பராமரிக்க போதுமான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். நாம் அடிக்கடி நம் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் சருமம் அழகாகும்.
- நம் முகத்திற்கு பொருத்தமான மாய்ஸ்ரேசரை பயன்படுத்துவது ஈரப்பதத்தை பூட்ட உதவுகிறது நீரேற்றத்தை வழங்குவதற்கு மற்றும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க இது உதவுகிறது.