• Sat. Sep 23rd, 2023

Month: October 2022

  • Home
  • கலைஞர் அரங்கில் “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி” நூல் வெளியீட்டு விழா..

கலைஞர் அரங்கில் “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி” நூல் வெளியீட்டு விழா..

“திருவாரூர் முத்துவேல் கருணாநிதி” நூல் வெளியீட்டு விழா மாலை 6 மணியளவில் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவலாயத்திலுள்ள கலைஞர் அரங்கில், தமிழக முதலமைச்சரின் வாழ்த்துரை கொண்ட இந்நூலினை, கழக இளைஞர் அணிச் செயலாளர், உதயநிதி…

திமுக தலைவருக்கான தேர்தல்… போட்டியிட முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு..

ஆளும் திமுக கட்சியில் தற்போது உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி, கிராம பகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து, திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது.…

எருமை மாடுகள் மோதி சேதமடைந்த ரயில்

எருமை மாடுகள் மீது மோதியதால் குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது.மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11.15 மணியளவில்…

விளையாட்டு நகரம் ….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு

சென்னையில் இடம் சரியாக அமையாத பட்சத்தில் திருச்சியில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.செங்கல்பட்டில் விளையாட்டு நகரம் அமைக்க இடத்தை தேர்வுசெய்வதில் சிக்கல் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது.. “சென்னையில் இடம் கிடைக்காதபட்சத்தில்…

10கோடி கொரோனா தடுப்பூசிகள் வீண்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது. முதல் தடுப்பூசி போட்டவர்கள்,2 வது மற்றும் 3 வது தடுப்பூசி போடுவதற்காக கோவாக்சின்,கோவிஷீல்டு சார்பில் 10கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு தடுப்பூசியின் விலை…

பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3 தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில்,…

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு- 34 பேர் பலி

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்து மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் குழந்தைகள் ,ஆசிரியர்கள் உட்பட 34பேர் பலியாகி உள்ளனர்.குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து…

360 கோடியில் புதிய பிரதமர் இல்லம்

டெல்லியில் ரூ.360 கோடி செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகம் இணைந்த வளாகப் பணி கட்டுமானம் விரைவில் தொடங்குகிறது.இந்த புதிய பிரதமர் இல்லம்” சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.360 கோடியில் புதிய பிரதமர் இல்லம் அமைக்க ஒன்றிய அரசு…

மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையில் அரசியல் செய்கிறது… தமிழக நிதி அமைச்சர்

ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டிமதுரை சுந்தரராஜபுரத்தில் நியாயவிலை கடை கட்டிடம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து…

புயல் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்- அமைச்சர்

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமசந்திரன் பேட்டிவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமசந்திரன் ..வடகிழக்கு பருவமழை இயல்பைவிட கூடுதலாக பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் ,மாநில பேரிடர்…

You missed