• Mon. Sep 25th, 2023

Month: October 2022

  • Home
  • 17-ந்தேதி தமிழக சட்டசபை கூட வாய்ப்பு

17-ந்தேதி தமிழக சட்டசபை கூட வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு…

ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ள ஆர்.ஆர்.ஆர்.. வெற்றிக்கனியை பறிக்குமா..??

உலக மக்களை வியந்து பார்க்க வைக்கும் ஆஸ்கர் விருதுகள் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் ”செல்லோ ஷோ” (Chhello Show) என்ற குஜராத்தி படம் ஆஸ்கர்…

வாட்ஸ் அப்-ன் அசத்தலான புதிய அப்டேட்… பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு..!!

பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், இனி வாட்ஸ் அப்-பில் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது, ஒருவர் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ அனுப்பும்போது, ‘View Once’…

சோழ மன்னர்களின் பள்ளிப்படைக் கோயில்கள்.! கோரிக்கை வைக்கும் முதுமுனைவர் அழகுராஜா..

தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் பட்டியல் வெளியேற்றம் குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பேராசிரியர், முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி. இது குறித்து அவர் பேசுகையில், சோழ மன்னர் பரம்பரையில் வந்த புகழ்பெற்ற ஒருவர் இறந்தால் அவர் சமாதியின் மீது…

ரூ.80 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்- கேரள வாலிபர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ80 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்திய சம்பவத்தில் கேரளவாலிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த…

தனது தாயிடம் ராகுல் காட்டிய பாசம் – நெகிழ்ச்சி படம்

நடைபயணத்தில் பங்கேற்ற தனது தாயிடம் ராகுல்காந்தி காட்டிய பாசம் பலரையும் நெகிழ்ச்சியடைச்செய்துள்ளது.கன்னியாகுமரியில் தொடங்கிய தற்போது கர்நாடகாவில் தொடரும் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். மண்டியா…

மன்னர் சார்லஸ்-க்கு முடிசூட்டு விழா..

பல ஆண்டுகாலம் ஆட்சிசெய்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 8ம் தேதி உயிரிழந்தார். இதனால் இங்கிலாந்தே ஸ்தம்பித்து நின்றது. ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த…

முலாயம் சிங் உடல்நிலை கவலைக்கிடம்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை ஆபத்தான நிலையிலேயே உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.82 வயதாகும் முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா…

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி 4வது இடம்

நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழக அணி…

மால் ஆற்றங்கரையில் வெள்ளம்.. துர்கா பூஜையில் சோகம்!!

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியிலுள்ள மால் ஆற்றங்கரையில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற துர்கா பூஜையில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று வழிபட்டனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மீட்புக்குழுவினர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்பைகுரி…