சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு போகவேண்டாம்: டி.ஜி.பி. வேண்டுகோள்
வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் சுற்றுலா விசாவில் போகவேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்.தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய படிப்புக்கு ஏற்ற நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆட்கள் தேர்வு…
மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து.. தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மத்திய அரசின் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும்இ நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர்…
சமையல் குறிப்புகள்:
லிச்சி பழம்: சீனாவை பூர்வீகமாக கொண்டதும், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கின்ற லிச்சி பழமானது நாம் அதிகம் அறிந்திராத பழமாகும். • லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும். அதனுள்ளே வெள்ளை…
பொது அறிவு வினா விடைகள்
உயிரினங்கள் பற்றிய அறிவியல் பிரிவு?உயிரியல் பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் எது?பாக்டீரியாபேஜ் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் யார்?ஆண்டன்வான் லுவன் ஹேக் மலேரியா நோய்க்குக் காரணமான ஒட்டுண்ணி எது?பிளாஸ்மோடியம் தாவரங்களின் பச்சைநிறத்துக்குக் காரணம்?குளோரோபில் இதயம் எதனால் சூழப்பட்டுள்ளது?பெரிகார்டியம் தற்கொலைப்பைகள் என அழைக்கப்படுவது?லைசோசோம்கள் ஆற்றல் நிலையம் என்று…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 62: வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசைகந்து பிணி யானை அயா உயிர்த்தன்னஎன்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,உள்ளினென் அல்லெனோ யானே ”முள் எயிற்று,திலகம் தைஇய தேம் கமழ்…
இந்தி மொழியை திணிக்கவில்லை- அண்ணாமலை
மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணமலை அளித்த பேட்டியில்..அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை.…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல இந்த கதையில் இருந்தது நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்.. 1.குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவு பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால…