• Tue. Oct 3rd, 2023

Month: October 2022

  • Home
  • இந்தியாவை 3ஆக பிரிக்க மத்திய அரசு முயற்சி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

இந்தியாவை 3ஆக பிரிக்க மத்திய அரசு முயற்சி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் இன்று அரசின் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானம் குறித்து அவர் பேசியதாவது:- மத்திய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற குழுத்…

சென்சேஷனல் இசையமைப்பாளரான அனிருத்

இளம் வயதிலேயே உலக போற்றும் இசையமைப்பாளராக இருக்கிறார். அனிருத். இசையின் மீது அவரது ஈடுபாடும். உழைப்பும் முண்ணனி நடிகளின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. இந்தியன் 2, ஜெயிலர் படங்களுக்கு இசையமைக்கிறார் அனிருத் .. விக்னேஷ் சிவன் இயக்கத்தில்…

ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

பிரபல நடிகை சித்தாரா, 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடிகை சித்தாரா நடித்துள்ளார். இதனை தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பத்துக்கும் அதிகமான மெகா சீரியல்களில் நடித்திருக்கிறார். 1989இல்…

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம்…

ஈபிஎஸ் தரப்பு நாளை உண்ணாவிரதம்?

எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தகவல்.சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர்…

கலெக்டர் ,3 அதிகாரிகள்,17 போலீசார் மீது நடவடிக்கை?- அருணா ஜெகதீசன் அறிக்கை

அக்.18ல் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் அறிக்கையில் கலெக்டர், 3 அதிகாரிகள், 17 பேலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்போதைய தூத்துக்குடி…

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் படங்கள் வைரல்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு…

சசிகலா மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் -ஆறுமுகசாமி ஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில், சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம்…

மோட்டார் சைக்கிளில் உலக சுற்றபோகும் அஜித்

18 மாதங்களில் 62 நாடுகளுக்கு அஜித்குமார் மோட்டாசைக்கிளில் சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த சில நாட்களாக அஜித்குமார் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும்…

புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்

இலங்கை எழுத்தாளருக்கு இலக்கயத்துக்காக வழங்கப்படும் புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.புக்கர் விருது இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா” என்ற புத்தகத்துக்கு…