• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Month: September 2022

  • Home
  • உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா.. இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்-பிரதமர் மோடி

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா.. இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்-பிரதமர் மோடி

இன்று குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. இந்த முன்னேற்றம் சாதாரணமானது இல்லை. இதனை அப்படியே விட்டுவிட கூடாது. இந்த உற்சாகத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும். மேலும் முன்னேற வேண்டும்.…

மன்னிப்பு கேட்டாலும் ஓ.பி.எஸ்.சை சேர்க்க வாய்ப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி

மன்னிப்புகேட்டு வந்தாலும் ஓபிஎஸ் சை சேர்க்கவாய்ப்பில்லை என அதிமுக தலைமை அலுவகம் சென்ற எடப்பாடி பழனிசாமி பேட்டிஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…அ.தி.மு.க. பொதுக்குழு ஒரு மனதாக ஒற்றைத் தலைமை என்பதை முடிவு செய்து இடைக்கால பொதுச்செயலாளராக…

நீட் தேர்வில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் 80% பேர் தோல்வி..

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. இதில், மருத்துவ இளநிலை படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வில் 17.64 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி…

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு சிக்கல் ..

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் அவரது அமைச்சர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடந்த 2011-2015 வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி…

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு எப்போது..??

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் சூர்யா…

ஆண்டிபட்டியில் மாணவிகளுக்கான
சி.குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சி. குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கபடி, கோகோ, வளைபந்து , எறிபந்து உள்ளிட்ட போட்டிகளில், ஆண்டிபட்டி, வைகை அணை ராஜதானி, ஒக்கரைப்பட்டி, எஸ்.கே.ஏ , இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட…

ஆடல் ,பாடல் நிகழ்ச்சிகளுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

கோவில்களில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணை நடத்தி நீதிபதி சக்திகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான…

புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ.. பிரதமர் மோடி திறப்பு…!

டெல்லியில் மறுவடிவமைக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா கேட் முதல் குடியரசு தலைவர் மளிகை வரை புராணமைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய விஸ்டா…

ராகுல் மாரத்தான் ஓடினாலும் எந்த பயனும் இல்லை- வானதி சீனிவாசன்

ராகுல்காந்தியின் நடைபயணத்தால் காங்கிரஸ்கட்சிக்கு எந்த பயனும் இல்லை என பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி.ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டியில் கூறியதாவது:- இறந்து போன காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியின்…

அதிமுக அலுவலகத்துக்கு சென்றார் இபிஎஸ்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கலவரத்திற்கு பின், கடந்த ஜூலை 21-ஆம் தேதி அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த…