• Thu. Jan 23rd, 2025

Month: September 2022

  • Home
  • நீட் தேர்வில் 4,447 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி

நீட் தேர்வில் 4,447 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி

நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் கடந்த 2021-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,957 பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு…

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 21ஆவது ஆண்டு…

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 21ஆவது ஆண்டு தினத்தை அமெரிக்க மக்கள் இன்று அனுசரித்து வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த…

தமிழகத்தில் எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை -செல்லூர் கே.ராஜூ

தமிழகத்தில் எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை முதல்வர் , அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளன என, செல்லூர் ராஜு தெரிவித்தார்.அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “சொத்துவரி உயர்வு, மின் கட்டண…

10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளோம்.…

வெற்றிப் படகில் பயணிக்கும் மீம்ஸ் மன்னனின் பிறந்தநாள் இன்று…

சிறுவர் முதல் பெரியவர் வரை காமெடிக்கு பெயர்போன சிரிப்பின் மறுஉருவம் , மீமஸ் க்ரியேட்டர்களின் கண்டென்ட் கதாநாயகன், நண்பர்களுடன் கலாய்த்து பேச இவரின் காமெடி காவியம், பல கோடி மக்களை தன் ரியாக்ஷனிலே கவர்ந்திழுத்த காமெடி மன்னன் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று..!!…

5ஆம் நாளை எட்டிய பாரத ஒற்றுமை யாத்திரை!!

பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 5ஆம் நாளை எட்டியுள்ளது. கேரள, திருவனந்தபுரம் தொடங்கிய இந்த யாத்திரை கஜகூட்டம் பகுதியில் இன்று நிறைவடையும் என கூறப்படுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில்…

வெளுத்து வாங்கபோகும் மழை…

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில்…

சசிகலாவுக்கு செக் வைத்த இபிஎஸ் தரப்பு

சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சசிகலாவுக்கு புதிய செக் வைத்த இபிஎஸ் தரப்பு.இபிஎஸ் சொந்த மாவட்டமான சேலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்தூரிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கஅனுமதி வழங்கக்கூடாது என்று…

தரையிறங்கிய விமானம் – உயிர் தப்பிய இம்ரான்கான்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறங்கியது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயிர் தப்பினார்.பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டார். விமானம் புறப்பட்ட சிறிது…

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்…

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் நங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் அங்கிதா, ரெய்னா,கர்மன் தண்டி, அமெரிக்காவி ன் அலிசன்ரிஸ்கே உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தினமும் மாலை 5மணிக்கு தொடங்கும் போட்டிக்கான டிக்கெட்டை chennaiopenwta.in என்ற…