• Mon. Oct 2nd, 2023

Month: September 2022

  • Home
  • தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள் உள்ளிட்ட 18 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் இதற்கு முன்பு சேலத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வராக இருந்த தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்…

சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு அவசியம்..!!

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா…

மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குட்டி பூனை..

இயற்கையின் படைப்புகள் எப்போதுமே நம்மை அதிசயத்திலும் ஆச்சரியத்திலும் உறைய வைக்கக்கூடியது. அதனை உண்மையாக்கும் வகையில் பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் உலா வருகிறது. சமூக ஊடகங்களில் மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டியின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில்,…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் (MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அரசின்…

வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு- இபிஎஸ் கண்டனம்

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் நடைபெற்றுவரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த ரெய்டு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” குரங்கு கையில் பூமாலை போல இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள் எதிர் கட்சியினரின் குரலை…

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை..

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்ய செய்யப்படுவதாக…

பிரிட்டனின் புதிய மன்னர் சார்லஸ் அயர்லாந்துக்கு பயணம்..!!

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், மறைந்த எலிசபெத் ராணிக்கு வரும் 19-ஆம்…

பள்ளிகளில் சிற்பி எனும் புதிய திட்டம்- ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் சிற்பி திட்டத்தை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் பெருகி…

கேரளாவை அடுத்த கர்நாடாகவிற்கு செல்லும் ராகுல் காந்தி!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 7ஆம் நாளை தொட்டுள்ளது. இந்த 7ஆம்…

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு…