எஸ்டிபிஐ கட்சியினர் அலுவலகத்தில் சோதனை..
கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கட்சியின் நிதி வசூல், கணக்கு…
வளர்த்தவரையே அடித்து கொன்ற கங்காரு!!
ஆஸ்திரேலியாவின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியில் வசித்து வந்தவர் பீட்டர் எடஸ் (77). இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக…
மனு அளித்த தலைமைச் செயலக ஊழியர்கள்
தலைமைச் செயலக தட்டச்சர், உதவியாளர் மற்றும் தனி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி 75 பேர் மனிதவள மேலாண்மைத் துறை செயலாளரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.தலைமைச் செயலகத்தில் தட்டச்சர், உதவியாளர் மற்றும் தனி அலுவலர்கள் ஆகிய பதவிகளில் சுமார் 600 பேர்…
விரைவில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!
தமிழகத்துக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.‘நான் முதல்வன்’ திட்டத்தின் மண்டல மாநாடு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது.இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 68 பொறியியல் கல்லூரிகளின்…
கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
‘மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை http://scholarships.gov.in இணையதளத்தில்…
மத்திய நிதியமைச்சரை விமர்சித்த ப.சிதம்பரம்
பணவீக்கம் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலை சீதாராமனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.பணவீக்கம் தனக்கு பெரிய கவலை இல்லை என கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்ததலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்…
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்…வெளியான வாக்காளர் பட்டியல்..!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 9,100 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதுவும், கியூஆர் கோட் கொண்ட வாக்காளர் அட்டை தயாராக…
கடமலைக்குண்டு அருகே மாபெரும் கபடி போட்டி
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் பாலா முதலாம் ஆண்டு நினைவு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், கம்பம் , கோட்டூர், மேலப்பட்டி, பாலூத்து, மதுரை, விருதுநகர், முத்தாலம்பாறை, கடமலைக்குண்டு,…
லஞ்ச ஒழிப்பு சோதனை பிறகு எஸ்பி வேலுமணி பேட்டி
மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சி லஞ்சஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு பின் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டிஎஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்பாவு எம்.எல்.ஏ. அளித்த புகாரின்…
யார் இந்த விஸ்வகர்மா குலத்தினர்..??
உலகம் தோன்றிய போது விஸ்வகர்மா குலத்தினர் முதன் முதலில் தோன்றினர் என்று கருதப்படுகிறது. இவர்களின் தோற்றத்திற்கு இன்றைய நாகரிக உலகமே சான்று என தெரிகிறது. இரும்பு, மரம், உலோகம், கல், பொன் போன்ற அடிப்படைப் பொருள்களால் உலகம் உருவாக்கப்பட்டன. அதனால் விஸ்வகர்மா…