ராணி எலிசபெத் சவப்பெட்டி அருகில் மயங்கி விழுந்த காவலர்
தேசிய கொடியால் மூடப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி 900 ஆண்டுகள் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அவரது இறுதிச் சடங்கிற்கு முன் நான்கு நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 கி.மீ. தொலைவுக்கு லண்டனில் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று,ராணிக்கு…
வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ்
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகு விரைவில் வென்றெடுத்தே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் .. தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி…
ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு இன்று முதல் அமல்.
ஆவின் நிறுவனத்தில் இனிப்பு வகைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த இனிப்பு வகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆவின் இனிப்பு வகைகள் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. ஆவின் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் குலாப்ஜாமூன்,…
நர்சிங் படிப்புகளுக்கு 21-ந்தேதி கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்
மருத்துவம் சார்ந்த நர்சிங் படிப்புகளுக்கு வரும் 21ம் தேதி கவன்சிலிங் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவம் சார்ந்த…
சவுக்கு சங்கரை நான் ஆதரிக்கிறேன்… சினிமா விமர்சகர் பளிச்…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது. கடந்த ஜூலை 22-ந் தேதி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நீதித்துறை ஊழல் நிறைந்துள்ளதாக பேசியதின்…
மாணவர்கள் இல்லாத பாடப்பிரிவு நீக்கம்
குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி மேல்நிலைப் பிரிவுகளை பொறுத்தவரை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்…
என்னது இவங்க நிவேதா தாமஸ்-ஆ….. ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். பின் பல படங்களில் பிரபல நடிகர்களான ரஜினி, விஜயுடன் நடித்து மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அதிலும் நடிப்பின் நாயகன் கமலுடன் நடித்த பாபநாசம் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி…
மத்திய விசாரணை அமைப்புகள் தொந்தரவு செய்கின்றன- அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை நடைமுறைப் படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந் தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று 2-வது கட்டமாக…
திமுகவின் முடிவுரையை செந்தில் பாலாஜி எழுதுவார்- டிடிவி பேச்சு
மின் கட்டண உயர்வு பிரச்சனை காரணமாக திமுகவின் முடிவுரையை அமைச்சர் செந்தில் பாலாஜி எழுதுவார் என டிடிவி.தினகரன் பேசியுள்ளார்.திருப்பூரில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது..எடப்பாடியும்,ஓபிஎஸ்சும் அதிமுகவை வட்டார கட்சியாக மாற்றி…