தெலுங்கானாவில் பாடமெடுக்கும் ரோபோ.. ஆசிரியர்களின் நிலை என்ன..??
தெலுங்கானா பள்ளிகளில் டீச்சருக்கு பதிலாக ரோபோ பாடம் சொல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈகிள் ரோபோ என்ற இளம்பெண் போன்ற உருவம் கொண்ட பெண் ரோபோக்கள் தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தி வருகின்றன. இந்த…
கொடியும் உயருது..விலையும் உயருது வைரலாகும் கார்ட்டூன்
இந்திய கொடி உயருவது போல விலைவாசியும் உயர்வதை சித்தரித்து பிரபல கார்ட்டூனிஸ்ட் வரைந்த கார்ட்டூன் வைரலாகி வருகிறது.நமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 முதல் 15 வரை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில்…
சீமான் வாய்க்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது – ஜெயக்குமார்
சீமான் தனது வாய்ப்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கைநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மறைந்த அதிமுக தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாக…
இபிஎஸ் வழக்கு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் ,சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை இபிஎஸ் வசம் இருந்தபோது விடப்பட்ட டெண்டர்களில் ரூ.4,800…
சிறப்பு யாகம் செய்த முதலமைச்சர் மருமகன் -வைரல் வீடியோ
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு யாகம் செய்த வீடியோ வைரலாகி உள்ளது.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் முருகன்கோயிலில் சிறப்பு யாகம் செய்துள்ளார். இந்த யாகத்தின் போது பொதுமக்களுக்கு 3 மணி…
அரசுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் திட்டம்
வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பஸ்சுக்கு மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள்…
கனமழையால் மூழ்கிய கோயில்
கேரளாவில் பெய்து வரும் கனமழையில் புகழ்பெற்ற மகாதேவர் கோயில் மூழ்கியது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.மேலும் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொச்சியில் உள்ள பிரபல மகாதேவர் கோயில் வெள்ளத்தில்…
நிரம்பியது வைகை அணை.., உபரிநீர் திறப்பு!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே ஆற்றின் வழியாக திறக்கப்பட்டது .வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால்…
அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு -ரூ.10 கோடி சிக்கியது
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ரெய்டில் ரூ10 கோடி சிக்கியதாக தகவல்பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல கலைப்புலி தாணு உள்ளிட்ட பல சினிமா பைனான்சியர்கள் வீடுகள்…
கல்லூரியில் பாதியில் நின்றால் முழு கட்டணமும் கிடைக்கும்
அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பாதியிலேயே கல்லூரி மாணவர்கள் வெளியேறினாலும், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் முன்னதாக கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு முன்னெச்சரிக்கையாக விண்ணப்பித்து சேர்ந்துவிடுவர்.…





