அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த…
சிவசேனாவை அழிக்க பா.ஜனதா சதி
சிவசேனாவை அழிக்க பாஜக சதிசெய்வதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டுசிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்தியாகவும் பதவியேற்றார்.…
வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடும் உயர்வு..,
இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணையம் செய்யப்பட்டு வருகிறது. இதன…
திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாள்
தமிழ்கடவுள் முருக பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆனிமாத ஊஞ்சல் இரண்டாம் திருநாள் நடைபெற்றது. அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாளில் இரண்டாம் திருநாள் சுப்ரமணியசாமி தெய்வயானை…
அழகு குறிப்புகள்
முகத்தில் பரு தழும்புகள் மறைய:சந்தன கட்டையை நீரில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த கட்டையை எடுத்துவிட்டு, சிறிதளவு பஞ்சைப் பயன்படுத்தி அந்நீரை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை என…
சமையல் குறிப்புகள்
வாழைத்தண்டு சூப்தேவையானவை:வாழைத்தண்டு – ஒரு துண்டு, கொத்தமல்லி – அரை கட்டு, மிளகுத்தூத் ள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூத் ள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை:
தேனி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
தேனி அருகே மின்சாரவாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் உயர் மின் அழுத்த மின் கம்பி, இப்பகுதியில் வீசும் அதிக காற்றின் காரணமாக அங்கிருந்த வீடுகள் மீது உரசியதில் சுமார் 15க்கும் மேற்பட்ட…
படித்ததில் பிடித்தது
ஒரு ஜப்பானிய மீன் வியாபாரிக்கு ஓர் ஏரியில் மீன் பிடிக்க அனுமதி (லைசென்ஸ்) வழங்கப்பட்டிருந்தது. மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை. அந்த வியாபாரியும் அவருடைய மகனும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வெகுநேரம்…
பொது அறிவு வினா விடைகள்
வந்தவாசிப்போர் எந்த இருவருக்கும் இடையே நடைபெற்றது?ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கிய சிறப்பினை பெற்றவர்அசோகர் பஞ்சாப் மாநிலத்தில் பாய்கின்ற சிந்து நதியின் கிளை நதி எனப்படுவதுராவி கீழநந்த வம்சத்தின் கடைசி அரசர்தனநந்தர் இராஷ்டிரகூடர் மரபினை…
அக்னிபாத் திட்டம்… 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்…
முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம்…