அரியலூர் ஆட்சியரின் அராஜகம்… தாழ்த்தப்பட்ட சமுதாய அதிகாரிகளுக்கு குறி…
அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை மற்றும் அட்டூழியம் தாங்காமல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் SC/ST மற்றும் வருவாய்த்துறை சங்கம் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சமூக நீதி காக்கும் திராவிட ஆட்சி கழகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 50 காலியிடங்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 50 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேலையின் பெயர் Deputy Manager,அடுத்தமாதம் அதாவது ஜூலை 13ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் கிடைக்கும். அரசு…
எல்பிஜி சிலிண்டர் இணைப்புக் கட்டணம் அதிரடி உயர்வு..!
புதிதாக எல்பிஜி சிலிண்டர் இணைப்புக்கான கட்டணத்தை அதிரடியாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.ஏற்கெனவே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதனால் காய்கறிகள், உணவுப் பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. சிலிண்டர் விலையும் ரூ.ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில்…
நடிகை கோவை சரளாவுக்கு ‘நடிப்பு ராட்சஷி’ என பட்டம் சூட்டிய கமல்..!
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செம்பி’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசனும் ‘செம்பி’ டிரெய்லரைப் பார்த்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை கோவை சரளாவையும்,…
கவின் நடிப்பில் உருவான ‘டாடா’ படத்தின் அப்டேட் நாளை வெளியீடு
கவின் மற்றும் அபர்ணா தாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் தற்போது படங்களின் மூலம் நல்ல வரவேற்பு பெற்று…
மீண்டும் சூடுபிடிக்கும் ஒற்றைத்தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக அவர் தனது ஆதரவாளர்களுடன்…
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஹெலிபேடு தளம்
செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஹெலிபேடு தளம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ஜூலை 28-ந் தேதி தொடங்கும் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி தொடர்ந்து ஆகஸ்ட்டு 10 -ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில்…
ஜிம்மி என்றொரு நாய்க்குட்டி
அது ஒருதேசிய நெடுஞ்சாலைவேகமாக பறக்கும்வாகனங்களின் டயர்களில்ஜிம்மியின் உடல்கொஞ்சம் கொஞ்சமாகபிய்து எறியப்பட்டுகொண்டிருந்தது… ஜிம்மியின் வாலாட்டும்அழகை காட்டிகுழந்தைக்கு சோறுட்டதாய் ஒருவர் காத்திருந்தார்… எங்க இந்த சனியன காணேம்…ஜிம்மிக்கு உணவு வைத்த பிறகேதூங்க போகும்பெண் ஒருவர் காத்திருந்தார்.. ராத்திரியான தூங்கவிடமாட்டேங்குதுஇன்னக்கி வரட்டும்…கையில் கற்களோடு ஜிம்மிக்காககாத்திருந்தான் ஒருவன்….…
விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.சென்னை: தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் திமுக வெற்று…
காண இருகண்களும் போதாது முருகா..!
பன்னிரண்டு மாதமும் திருவிழாதான் திருப்பரங்குன்றத்தில்..,
ஆறு படைகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாதம் தோறும் திருவிழாதான். இப்படி திருவிழாவை காண்பதற்கு நம் இரு கண்கள் போதாது. திருமணக்கோலத்தில் சுப்பிரமணியசுவாமியும், தெய்வானை அம்மையும், நாரதர் முனிவரோடு சூரியன், சந்திரனும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாவிக்கும்…