இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செம்பி’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசனும் ‘செம்பி’ டிரெய்லரைப் பார்த்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை கோவை சரளாவையும், கமல்ஹாசன் வெகுவாக பாராட்டியுள்ளார். செம்பி படத்தில் நடித்த கோவை சரளாவை ‘நடிப்பு ராட்சசி’ என புகழாரம் சூட்டியுள்ளார்.
செம்பி ரிலீஸாக இருக்கும் நிலையில், பிரபு சாலமன் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். அப்போது, விக்ரம் படத்தின் வெற்றிக்காக வாழ்த்துகளை கூறிய அவர்கள், செம்பி படத்தின் கதை உள்ளிட்ட அம்சங்களையும் கமலிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டுக்கொண்ட கமல், செம்பி படத்துக்காக தன்னுடைய வாழ்த்துகளை கூறியுள்ளார். கமல்ஹாசனுடனான சந்திப்பில் தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரன் ரியா, இயக்குனர் பிரபு சாலமன், நடிகை கோவை சரளா, நடிகர் அஷ்வின் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செம்பி படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால், மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என நம்புவதாக கமல் கூறியுள்ளார். இதனைக் கேட்டு படக்குழுவினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செம்பி படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. முக்கிய கதாப்பாத்திரங்களில் அஸ்வின்குமார், கோவைசரளா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவைசரளா 90 வயது பாட்டியாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா பஸ்கண்டக்டிராக நடித்திருக்கிறார்.

- சிவகாசி அருகே பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பங்கேற்புவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சல்வார்பட்டி, ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் […]
- பெண்கள் காவல்துறையின் பொன்விழா சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவுதமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக […]
- சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம்சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்புமதுரை மாவட்டம்.சோழவந்தானில் பிரசித்தி […]
- உதகை மாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்கு அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலாஉதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்குஅலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா […]
- தென்காசி அருகே குளிர்பானக்கடையில் தீ விபத்துபுளியங்குடியில் குளிர்பான கடையில் தீ 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி யது தொடரும் […]
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […]