அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை மற்றும் அட்டூழியம் தாங்காமல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் SC/ST மற்றும் வருவாய்த்துறை சங்கம் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

சமூக நீதி காக்கும் திராவிட ஆட்சி கழகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் ரமண சரஸ்வதி என்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் செய்யும் அராஜகம் பொறுக்க இயலாது தாழ்த்தப்பட்ட சமுதாய அதிகாரிகளை குறிவைத்து தனது அதிகாத்தை காட்டி வருகிறார். தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை ஒருமையில் அழைப்பது நிற்க வைத்து பேசுவது. உருவ கேளிக்கை அனனவரும் உள்ள அதிகாரிகள் கூட்டத்தில் நீங்கள் பதவிக்கே தகுதியற்றவர்கள் எனக் கூறுவது.கூட்டத்திற்கு தாமதமாக வந்தார் என சிறிய சிறிய அற்ப காரணங்களை கூறி தற்காலிக பணி நீக்கம் செய்வது. 17 B குற்றச்சாட்டு ஏற்படுத்துவது. கூட்டத்தை விட்டு அனைவரின் முன்னிலையில வெளியேற்றுவது என தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை தரக்குறைவாக நடத்தி வருகிறார். இவரது அதிகாரப் போக்கால் பாதிக்கப் பட்ட வட்டாட்சியர் ஆதிதிராவிட நலத்துறை தேன்மொழி தற்கொலை முயற்சி மேற்கொண்டு காப்பாற்றப்பட்டார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயங் கொண்டம் அவர்களை கை நீட்டி அறைய ஓங்கி விட்டார். மாவட்ட நிலை அலுவலர் ஒருவரின் கோப்பை தூக்கி வீசினார். இவரது சாதிய போக்கால் ஒரு செயல் அலுவலர் மன நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில உள்ளார். இவரால் பேசப்படும் வார்த்தைகள் அச்சில் எழுத முடியாத அசிங்க மானவை.காவல் அதிகாரிகளை அவர் மிகவும் கேவலப்படுத்தி வருகிறார் இவரும் காவல் கண்காணிப்பாளரும் எதிர் எதிர் துருவங்கள் அனைத்து அதிகாரிகளையும் விட இவரின் தினசரி பொழுது போக்குகிற்கு ஆளாகும் விஷ்ணு பிரியாக்கள் ஏராளம். தினம் தினம் ஒரு தாழ்த்தப் பட்ட அலுவலரை இவரும் இவரது உதவியாளர் நிலம் பிரபாகர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கேளி கிண்டல் செய்து சந்தோசம் அடைவார்கள். இவர்களிடம் மாட்டி கொண்ட பெண் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறார். இவரது நடவடிக்கை சாதீய வன்மம் தூண்டுதல் போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]
- உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி […]
- தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியதுகுரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் […]
- நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் […]
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை […]
- பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் […]
- அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது […]
- பொது அறிவு வினா விடைகள்
- கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக […]