• Thu. Mar 28th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 15, 2022

• அச்சம், அதைக்கண்டுதான் நான் அஞ்சுகிறேன்.

• உடம்பில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் அடிதடி நடக்கும்.

• நாக்கில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் கலகம் பிறக்கும்.

• மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.

• நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன
நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *