• அச்சம், அதைக்கண்டுதான் நான் அஞ்சுகிறேன்.
• உடம்பில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் அடிதடி நடக்கும்.
• நாக்கில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் கலகம் பிறக்கும்.
• மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.
• நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன
நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.