• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

Month: May 2022

  • Home
  • அமெரிக்காவில் பயங்கரம் -துப்பாக்கிச் சூட்டில் -15 பிஞ்சுகுழந்தைகள் பலி

அமெரிக்காவில் பயங்கரம் -துப்பாக்கிச் சூட்டில் -15 பிஞ்சுகுழந்தைகள் பலி

அமெரிக்க பள்ளி ஒன்றில் கண்முடித்தனமாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டில்15 பிஞ்சுகுழந்தைகள் உட்பட 18பேர் பலியாகியுள்ளனர்.கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு சம்பவம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு…

சர்வதேச பத்திரிகையாளர்களின் பாலின கவுன்சில் புதிய குழு தேர்வு

சர்வதேச பத்திரிகையாளர்களின் 2022-2025 காலத்திற்கான பாலின கவுன்சிலின் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் புதிய குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பாலினம் தொடர்பான சர்வதேச பத்திரிகையாளர்கள் (IFJ )இன் பாலினம் பற்றிய முக்கிய குரல் மற்றும் பாலினம் தொடர்பான கூட்டமைப்பின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு வழிகாட்டும்…

பாஜக நிர்வாகி வெட்டிப்படுகொலை-மர்மநபர்கள் துணிகரம்

சென்னையில் பா.ஜ.க. நிர்வாகி மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (30). பா.ஜ.,வின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்த இவரது உயிருக்கு அச்சுறுத்தல்…

இந்தியாவை விட பாகிஸ்தான்,வங்களாதேசத்தில் பெட்ரோல் விலை குறைவு

பெட்ரோல் ,டீசல்,உள்ளிட்ட எரிபொருட்களின் விலை சமீபகாலமாக சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில்இந்தியாவிலும் தினசரிபெட்ரோல் விலை உயர்ந்துவந்தது.கடந்தசில நாட்களாக பெட்ரேல் விலை குறைந்துள்ளது.விலைவாசி உயர்வு விஷயத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை விட இந் தியா நல்ல நிலைமையிலேயே உள்ளது…

ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டோட விலை ரூ.25,999… அடேயப்பா…..

அன்றைய காலகட்டத்தில் கடைக்கு சென்றது அனைத்து பொருட்களையும் வாங்கி வருவார்கள். ஆனால் இன்று என்னவோ ஆர்டர் செய்த உடன் வீடு தேடி பொருட்கள் அனைத்தும் வருகின்றன. அதனால் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. அதற்கு பல சமூக…

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் போட்டி… இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக வீரர்…

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில் முதல் முறையாக இந்தியர் ஒருவர், இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை…

இந்துக் கடவுளை இழிவுபடுத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை ஓ.பிஎஸ் குற்றச்சாட்டு

இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தியதற்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’…

சென்னையில் அதிரடியாகக் குறைந்த தக்காளி விலை..!

சென்னையில் நேற்று ஒரு கிலோ 90ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை, இன்று கிலோவுக்கு 35ரூபாய் குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சில்லறை விற்பனை நிலையங்களில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை 65ரூபாய் முதல் 70ரூபாய் வரையும், பண்ணை பசுமை…

உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு..!

கொரோனா பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக டெட்ரோஸ் அதனோம் செயல்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக உலக சுகாதார அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.உலக சுகாதார அமைப்பின் தலைவராக பதவியில் இருந்த, எத்தியோப்பியாவைச்…

பட்டப்படிப்பு முடித்தால் போதும் முதலமைச்சர் அலுவகத்தில் வேலை

அரசு வேலை கிடைத்தாலே கவுரவும்,அதிலும் முதலமைச்சர் அலுவலகத்தில் வேலை என்றால் அதை விட கவுரவம். பட்டப்படிப்பு முடித்திருந்தாலே போதும் இந்த வேலைக்குவிண்ணபிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அண்மையில்…