• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Month: April 2022

  • Home
  • ‘கேஜிஎஃப் 3’ பட பணிகள் தொடக்கம்!

‘கேஜிஎஃப் 3’ பட பணிகள் தொடக்கம்!

சமீபத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘கேஜிஎஃப் ‘ படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து…

விரைவில் ஓடிடியில் வெளியாகிறது ‘பீஸ்ட்’!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில், இந்தப்…

சைக்கோ கொலைக்காரனான ஜெய்?

விஜய்யின் பகவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். தொடர்ந்து இவர் நடித்த சென்னை 600028 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆனது. தற்போது…

மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி கலைஞரிடம் தான் உள்ளது.. குஷ்பு பெருமிதம்..

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் மீது ஒரு தந்தையை போல அக்கறையுடன் நடந்து கொண்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி நான் பார்த்த தலைவர்களின் கலைஞரிடம் மட்டும்தான் அதிகம் இருந்தது. அவரின்…

முடிவுக்கு வந்த சிபிஐ டைரிக்குறிப்பு ஐந்தாம் பாகம்

மலையாள சினிமாவிலும், மம்முட்டியின் திரையுலக வாழ்க்கையிலும் மாற்றங்களுக்கு அடித்தளமிட்டது சிபிஐ டைரிக்குறிப்பு நாவல்களை, மக்கள் வாழ்வியலை மட்டும் திரைப்படமாக தயாரித்துக்கொண்டிருந்த மலையாள சினிமா மம்முட்டி நடிப்பில் 34 வருடங்களுக்கு முன்பு வெளியான சிபிஐ படத்திற்கு பின் விசாலமான பார்வைக்கு வந்தது திரைப்பட…

சமந்தாவை கட்டியணைத்த நயன்தாரா ஏன் தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல். வரும் 28 ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் டூ டூ டூ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில்…

13வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில்மாற்றமில்லை…

இந்தியாவில் பெட்ரோல் டீசல் தினசரி உயர் ந்து வருகிறது. இதன் காரணமாக மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிழையில் கடந்த 13 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

அறம் சமூக நல அறக்கட்டைளையின் சார்பாக மாரத்தான் போட்டி

அறம் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.அறம் சமூக நல அறக்கட்டளையின் 8ம் ஆண்டு துவக்கவிழா மற்றும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இத்தகவலை அறக்கட்டளையின்…

ஜம்புலிபுத்தூர் இரண்டாம் நாள் தேரோட்டம் . நூற்றுக்கணக்கான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் இரண்டாம் நாள் தேரோட்டம் மாலை நடைபெற்றது .இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர் நிலையை அடைந்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன்…

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ்பாண்டே நியமனம்..!

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டின் 29ஆவது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே உள்ளார். இவரது 28 மாத பதவிக்காலம் இந்த மாத இறுதி உடன் நிறைவடைகிறது.இதனால் அடுத்து ராமுவ…