• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2022

  • Home
  • நரிக்குறவர் இனமக்களின் துப்பாக்கிகளுக்கு உரிமம்..

நரிக்குறவர் இனமக்களின் துப்பாக்கிகளுக்கு உரிமம்..

சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில், திமுக – எம்.எல்.ஏ சுந்தர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதியை கலைஞர் செம்மொழி திருநாள் என்று அறிவிக்க வேண்டும். சென்ற வருடம் மேய்க்கால் புறம்போக்கு, கிராம நத்தம், தோப்பு புறம்போக்கு ஆகிய இடங்களில் வசித்தவர்கள்…

ஆண்டிப்பட்டியில் பரபரப்பு
பஸ்சில் அழைத்து செல்லப்பட்ட
கைதி சிறுவன் தப்பி ஓட்டம்

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கனி மற்றும் புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் குற்றவழக்கில் போடி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் மதுரை சிறுவர்கள் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இரண்டு…

வாய்ச்சவடால் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

அ.தி.மு.க.சார்பாக குடிமைப்பணி தேர்வெழுதும் மாணவர்களுக்கு புத்தகத்தொகுப்பு மற்றும் கையேடுகள் வழங்கும் விழா மதுரை திருநகரில் நடைபெற்றது. அதில்பேசிய அவர் இன்றைய முதலமைச்சர் வாய்ச்சவடால் முதலமைச்சராக செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும்,திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பேசியபோதுஅ.தி.மு.கவின் வளர்ச்சியை அடுத்த…

விஜயகாந்த்துக்கு வந்த திடீர் டவுட்.. விளக்கம் கேட்டு முதல்வருக்கு அறிக்கை

குருவிக்கார சமூகமும், குறவர் இனமும் வேறு என்பதை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இனத்தின் பெயராலோ அல்லது சாதியின் பெயராலோ எவர் ஒருவரும் பாரபட்சத்துடன் நடத்தப்படக் கூடாது என்பதை இந்திய…

இலங்கையை போல் இந்தியா மாறும் தருவாய் ஏற்படுமா..?

நீண்ட கால நோக்கில், பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக சில இந்திய மாநிலங்கள் இலங்கையின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடாகும். இலங்கையின் நிலை முதலில் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியில்தான்…

ஆரோக்கியக் குறிப்புகள்:

பப்பாளிபப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ…

அழகு குறிப்புகள்:

கண் எரிச்சல் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க: குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி தொங்க விடுங்கள். அதிலிருந்து விழும் சாறில் ஒரு சொட்டு எடுத்து, அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவி வாருங்கள். இப்படி செய்து…

சூப்பர்மேனாக ஜெய் நடிக்கும் படத்திற்கு ஒரு கோடியில் விமான அரங்கம்

ஜெய் நடித்து வரும் சூப்பர்மேன் படம் பிரேக்கிங் நியூஸ். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பறக்கும் விமானத்தின் மீது ஜெய் வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது. இதற்காக சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு…

சமையல் குறிப்புகள்:

காய்கறி புலாவ்: தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி – அரை கிலோ, கேரட் – 2, பீன்ஸ் – 6, பட்டாணி – 50 கி, வெங்காயத்தளை – சிறிதளவு, வென்னிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி, வெண்ணெய் – 25 கி, உப்பு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாகபேச வேண்டும் என்று அவசியம் இல்லை.! • மிக பெரிய தோல்வியில் தான்..மிக பெரிய வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கிறது. • சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி..நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால்..வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.! •…