ஈரோட்டில் விற்றுத்தீர்ந்த 31 டன் காய்கறிகள்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 31 டன் காய்கறிகள் விற்று தீர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.…
11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு! – அதிமுகவின் வெற்றி! – விஜயபாஸ்கர்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசியை இன்று மூன்றாவது முறையாக நான் மருத்துவர் என்ற முறையில் செலுத்தி கொண்டேன்! மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை நான் சட்டமன்றத்தில் அழுத்தமாக வலியுறுத்தினேன்,…
ஜன.19-ஆம் தேதி அரசியல் கட்சிகளுடன், தேர்தல் ஆணையம் ஆலோசனை..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஜனவரி 19-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஜனவரி 19-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. விரைவில் நகர்ப்புற…
‘அழகி’ பயணம் தொடங்கி 20 ஆண்டுகள்!
‘அழகி’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அப்படம் குறித்த தனது நினைவுகளை நடிகர் பார்த்திபன் தனது இணைய பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.. 2002-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி,…
மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
நாம் அனைவரும் மிகவும் பிடித்த துறைகள் அல்லது ஆர்வங்களைப் பின்பற்றி நம்மை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும் வேலைகளை செய்ய விரும்பினாலும், நம்மில் பலர் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இருக்கும் அல்லது கிடைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து…
2023-ல் Sci-fi திரைப்படத்தில் நடிக்கப்போகும் சூர்யா
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக சூர்யா தற்போது வரிசையாக பல முக்கிய இயக்குனர்களின் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் பாண்டியராஜின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் திட்டமிட்டபடி அடுத்த மாதம்…
பதநீர் இறக்குபவர்கள், விற்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்- டிஜிபி சைலேந்திரபாபு
“தமிழகத்தில், பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குபவர்கள், விற்பவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பனை மரம், தென்னை…
தொடர்ந்து அநீதி இழைக்கும் தென்னக ரயில்வே – RTI தந்த அதிர்ச்சித் தகவல்கள்….
பயணிகளின் வருகையும், வருமானமும்தான் ஒரு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின் பல்வேறு செய்தி குறிப்புகள் தகவல்களைத் தருகின்றன. ஆனால், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மட்டும் தென்னக ரயில்வேயால் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாகும் காரணம்…
மனைவியை உறுப்பில் கடித்த கணவர் – பல்செட்டை பிடுங்கி சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு..!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை விட 27 வயது மூத்தவரான தனது, 67 வயது கணவர் தன்னை உடலுறவின் போது துன்புறுத்துவதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தூரைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு, குஜராத்தைச் சேர்ந்த 67…
தமிழ்நாடு அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு
தமிழக அரசு சார்பில், டாக்டர் அம்பேத்கர் விருது மற்றும் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோர் பற்றி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சந்துருவிற்கு டாக்டர் அம்பேத்கர் விருதும், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவிற்கு சமூகநீதிக்கான தந்தை…