• Mon. Oct 2nd, 2023

Month: January 2022

  • Home
  • சமையல் குறிப்புகள்:

சமையல் குறிப்புகள்:

இடியாப்ப புலாவ் தேவையானவை:இடியாப்பம் – 6, வெங்காயம், தக்காளி, கிராம்பு – தலா 1, பட்டை – ஒரு சிறிய துண்டு,பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை –…

பொது அறிவு வினாவிடை

பத்திரிகை எதுவும் வெளிவராத இந்திய பகுதி?அருணாச்சலப்பிரதேசம் மிக அதிக கல்வெட்டுகளைப் பாதுகாத்து வரும் இந்திய நகரம்?மைசூர் கதகளி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?கேரளா உலகில் உள்ள மொத்த வண்ணங்களில் பெயிரிடப்பட்டவை எவை?267 குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?ஆந்திரா கீதாஞ்சலி என்னும்…

டாஸ்மாக் கடைகளை மூட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:“தமிழகத்தில் திமுக…

வழிப்பாட்டு தலங்கள் இன்று திறப்பு-பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது. தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே மற்றொருபுறம் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க,…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள்அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…! • நிலையான அன்புக்கு பிரிவில்லைசொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை • தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லைஉண்மையான அன்புக்கு மரணம் இல்லை • அக்கறையுடன் கேட்பதற்கு பதில் சொல்வதேஅன்பின் வெளிப்பாடு…! • பிறர்…

குறள் 99:

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது. பொருள் (மு.வ): இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

போடியில் களைகட்டிய தைப்பூசம்!

தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலைக்கோயில் கிரிவலப் பாதையில்  அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் போடி பரமசிவன் மலைக்கோயில் கிரிவலப் பாதையில்…

மகரவிளக்கு தரிசனம் நிறைவு… வரும் 20ஆம் தேதி சபரிமலை நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளையுடன் மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இதையடுத்து 20ம் தேதி காலை கோயில் நடை சாத்தப்படும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும்…

டிஆர்பி ராஜா இன்: பிடிஆர் அவுட் – திமுக ஐடி விங்கில் அதிரடி

தமிழக நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்படுவதற்கு முன்னே பெரிதும் பேசப்பட்டவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டவர். சுமார் ரூ.5 லட்சம் கோடியை கிட்டத்தட்ட எட்டி கடனில் சிக்கி தமிழகம் தவித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் அந்த…

முன்பே தனுஷ்-ஐஸ்வர்யாவின் பிரிதல் பற்றி பதிவிட்டுருந்த செல்வராகவன்

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில…