Skip to content
- பத்திரிகை எதுவும் வெளிவராத இந்திய பகுதி?
அருணாச்சலப்பிரதேசம் - மிக அதிக கல்வெட்டுகளைப் பாதுகாத்து வரும் இந்திய நகரம்?
மைசூர் - கதகளி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
கேரளா - உலகில் உள்ள மொத்த வண்ணங்களில் பெயிரிடப்பட்டவை எவை?
267 - குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
ஆந்திரா - கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர் - முதல் செய்தித்தாள் இந்தியாவில் எப்போது வெளிவந்தது? எந்த மொழியில் வெளியானது?
ஜனவரி 27, 1780, ஆங்கிலம் - இந்தியாவின் மிக உயர்ந்த விருது?
பாரதரத்னா - எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது?
மகாராஷ்டிரா - வங்காளா விரிகுடாவின் கிளையால் அதிக மழை பெறும் பகுதி எது?
வடகிழக்குப் பகுதி