• Wed. Feb 19th, 2025

Month: January 2022

  • Home
  • வட்டார வளர்ச்சி அலுவலக வங்கிக் கணக்கில் நூதன திருட்டு.. ஒருவர் கைது..

வட்டார வளர்ச்சி அலுவலக வங்கிக் கணக்கில் நூதன திருட்டு.. ஒருவர் கைது..

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி அளவுக்கு நிதி கையிருப்பில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இருப்பில் இருந்து ரூ.70 லட்சம் தொகை திடீரென மாயமானது.. இதுகுறித்து, வேலூர் மாவட்ட…

தென்காசியில் நடைபெற்ற திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் அரசியல் கட்சியினர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களிடம் விருப்ப மனு பெறுதல், நேர்காணல் போன்ற நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று தி.மு.க சார்பில், தென்காசி VTSR மஹால்…

வெடி விபத்து- முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் என முதல்வர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் களத்தூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காயமடைந்து…

PCOD என்றால் என்ன? அதனை எப்படி கையாள்வது ?

இளம்பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்யக்கூடிய ஹார்மோன் குளறுபடி தான் இந்த PCOD. இதை “நோய்” (disease) என்ற கணக்கில் சேர்க்க முடியாது. “குறைபாடு”(deficiency) என்ற கணக்கிலும் சேர்க்க முடியாது. “குளறுபடி” ( Messing up of hormones)ஏன் இந்த ஹார்மோன்கள் குளறுபடி நிகழ்கிறது…

கொரோனா மூன்றாவது அலை துவங்கியது – அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனோ தொற்று எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. காவல்துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மூன்றாவது அலை துவங்கியது…

2000 ஆண்டுகள் பழமையான மரங்களை அழித்த கலிஃபோர்னியா காட்டுத்தீ

கலிஃபோர்னியாவின் ராட்சத செக்வோயா மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலைக்கக்கூடிய நிரந்தர சின்னங்களில் ஒன்று. ஆனால், பூமியில் நீண்ட காலம் வாழக்கூடிய உயிரினங்களில் ஒன்றான இந்த மரங்களையும்கூட, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உண்டாகியுள்ள கடுமையான காட்டுத்தீ அச்சுறுத்துகிறது. ராட்சத செக்வோயா மரங்களைப் பற்றி…

இன்னொரு ‘சுல்லி டீல்கள்’? ‘ஏலத்திற்காக’ பட்டியலிடப்படும் முஸ்லிம் பெண்கள்

நூற்றுக்கணக்கான முஸ்லீம் பெண்களின் புகைப்படங்கள் ‘புல்லி பாய்’ என்ற செயலியில் பதிவேற்றப்பட்டன, அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை போலீசார் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். ஓப்பன் சோர்ஸ் தளமான கிட்ஹப்பைப் பயன்படுத்தி முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் ஒரு செயலியில்…

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை

குற்றப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் ஷில்பா சவான் உடல் தூக்கில் தொங்கி இருந்தபடி சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறது. இது தற்கொலையா? இல்லை கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாற்பத்தி எட்டு வயது ஆன சில்பா சவான் புனேவில் குற்றப்பிரிவு…

புதுச்சேரியில் கொரோனா பரவினால் முதல்வர்தான் காரணம் – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்தால் முதல்வர் ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தொற்று அதிகரித்தால் முதல்வர்…

கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருந்ததாகவும், அடுத்த 14 நாட்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் வீட்டுத் தனிமையில் இருப்பார் என்றும்…