இளம்பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்யக்கூடிய ஹார்மோன் குளறுபடி தான் இந்த PCOD. இதை “நோய்” (disease) என்ற கணக்கில் சேர்க்க முடியாது. “குறைபாடு”(deficiency) என்ற கணக்கிலும் சேர்க்க முடியாது. “குளறுபடி” ( Messing up of hormones)
ஏன் இந்த ஹார்மோன்கள் குளறுபடி நிகழ்கிறது ?
இன்சுலின் எனும் ஹார்மோன் கணையத்தில் சுரப்பதை அறிவோம் அதன் வேலை உடலை கட்டமைப்பது; இந்த இன்சுலினின் இன்னொரு வேலை… மாதமாதம் கருமுட்டை சினைப்பையில் இருந்து வெளியேற உதவுவது (ovulation)
- ஒருவர் தான் இருக்க வேண்டிய எடையில் இருந்து அதிகமாவது (obesity).
- அதிகமாக மாவுச்சத்து உணவுகளை உண்பது (Very high carb diet)
- உடல் பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ( sedentary life style)
இவற்றால் இன்சுலின் தனது வேலையை சரியாக செய்யாமல் தர்ணாவில் ஈடுபடுகிறது.இதனால் PCOD-ஐ பொருத்தவரை கருமுட்டை சரியாக வெளியேறாது. இதற்காகத்தான் PCOD -க்கு மெட்ஃபார்மின் மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது PCOD என்பது எளிதில் குணமாகக்கூடிய ஒரு பிரச்சனை. மாவுச்சத்து குறைத்து நல்ல கொழுப்புணவை அதிகம் உண்ணும் பேலியோ உணவு முறையில் பயன் பெற்ற பல பெண்கள் உள்ளனர்.
தவிர்ப்பது எப்படி?
- உடல் எடையில் அதிக மாற்றம் உண்டாகாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிகரிக்கும் உடல் எடை பிசிஓடி மட்டும் அல்லாமல் வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும். உங்கள் உயரத்தை காட்டிலும் எடை அதிகரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.
- கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை அதிகம் எடுக்க வேண்டாம். அதனால் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது அல்ல. அதற்கு பதிலாக காம்ப்ளக்ஸ் காரோஹைட்ரேட் உடன் நார்ச் சத்து நிறைந்த உணவுகளையும் திட்டமிட்டு எடுத்துகொள்ளுங்கள்.
- உணவில் பூண்டு, எள்ளு, கருப்பு தோல் உளுந்து, வெந்தயம், கீரைகள், பழங்கள், காய்கறிகள் இல்லாத உணவை எப்போதும் திட்ட மிடாதீர்கள். இறைச்சி பிரியர்கள் மீன் உணவோடு வாரம் ஒருமுறை தோல் உரித்த கோழி இறைச்சியை எடுத்துகொள்ளுங்கள்.
- அதிக இனிப்பு நிறைந்த உணவுகள், கலோரி அதிகமுள்ள உணவுகள், மைதா உணவுகள், ஜங்க்ஃபுட் உணவுகள், நொறுக்குத்தீனிகளை கண்டிப்பாக தவிருங்கள். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் குறைக வேண்டும்.
- உடற்பயிற்சி என்பது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதில் மட்டுமல்ல உடல் உறுப்புகளை யும் பலப்படுத்தும். சைக்கிள் ஓட்டுவது நல்ல பயிற்சியாக இருக்கும். வேறு எந்த பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்யுங்கள். ஹார்மோன் சுரப்பு சீராகும். சினைப்பையில் இருக்கும் முட்டைகள் நீர்கட்டிகளாக தோன்றி மறை யும். இந்த நீர்க்கட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதுதான் பிசிஓடி பிரச்சனை உண்டாகிறது. இதன் மூலம் உடலையும் உடல் உள்ளுறுப்புகளையும் சிறப்பாக செயல்படும் போது பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.
இவையெல்லாம் கடந்து ஒழுங்கற்ற மாதவிடாய் தொடரும் பட்சத்தில் மருத்துவரை அணுகு பிடிஓடி பரிசோதனையில் அவை உறுதியானாலும் மருத்துவர் பரிந்துரை செய்யும் மாத்திரைகளோடு கடைபிடியுங்கள். விரைவில் மாற்றத்தை கடைபிடிப்பீர்கள் இயன்றவரை வராமல் தடுக்க முயற்சி செய்வதுதான் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]