கிறிஸ்துமஸ் முன்னிட்டு தயாராகும் வண்ணமயமான கேக்குகள்
கடந்த ஆண்டுக்கான ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக கொண்டாட முடியாமல் போனதால் கிறிஸ்மஸ் பண்டிகை இந்த முறை மிகுந்த உற்சாகத்துடன் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மார்த்தாண்டம் தக்கலை குலசேகரம் கருங்கல் மற்றும் கடற்கரை கிராமங்கள் முழுவதும்…
ஆன்லைன் தேர்வில் மோசடி செய்து பட்டம் பெற முயன்ற மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து..,சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடி..!
ஆன்லைன் தேர்வில் மோசடி முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்திருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் என்று…
ஆண்டிபட்டி அருகே இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது
ஆண்டிபட்டி அருகே இளம் பெண்ணை ரகசியமாக ஆபாச புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மனைவி சுமதி(54). இவருக்கும் தேனி…
இந்தியாவில் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தலாம்- ராஜேஷ் பூஷன்
இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவும் விகிதம் 10 சதவிகிதத்துக்கும் மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்…
டெஸ்லா காரில் பிறந்த டெஸ்லா பேபி…
அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி காரில் பயணித்தபோது அவருக்குப் பனிக்குடம் உடைய, அந்த டெஸ்லா எலக்ட்ரிக் ஸ்மார்ட் காரை அவர் கணவர் ஆட்டோபைலட் மோடில் போட்டு தன் மனைவியை கவனித்துக்கொள்ள, காரில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியைச் சேர்ந்த…
குளச்சலில் மீன் வரத்து அதிகரித்ததால் மீன் விலை கிடுகிடு உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த விசைப்படகு…
காரைக்குடியில் அதிமுக அமைப்புத்தேர்தலை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்
காரைக்குடி நகரத்தில் அதிமுக கட்சியின் அமைப்புத் தேர்தல் முன்னாள் வருவாய்துறைஅமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அவருடன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன் தேர்தல் பொறுப்பாளராக…
கோழைத்தனமான முடிவை எடுக்காதீர்கள்… இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி அறிவுரை
மாணவிகள் நினைத்தால் பாலியல் தொல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி கூறினார். குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கிறிஸ்துநகரில் உள்ள புனித…
அடுத்த லாக்டவுனுக்கு தயாராகும் மத்திய அரசு?
நாடுமுழுவதும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவனமும் பொது வெளியில் கொண்டாடத்தை தவிர்க்குமாரும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் உலகம் முழுவதும்…