அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி காரில் பயணித்தபோது அவருக்குப் பனிக்குடம் உடைய, அந்த டெஸ்லா எலக்ட்ரிக் ஸ்மார்ட் காரை அவர் கணவர் ஆட்டோபைலட் மோடில் போட்டு தன் மனைவியை கவனித்துக்கொள்ள, காரில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியைச் சேர்ந்த தம்பதி யிரான் செர்ரி மற்றும் கீட்டிங். அண்மையில் தமது மூன்று வயதுக் குழந்தையுடன் டெஸ்லா எலக்ட்ரிக் ஸ்மார்ட் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது கர்ப்பமாக இருந்த யிரான் செர்ரிக்கு, பனிக்குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் வாகன நெரிசலில் அவர்களது கார் சிக்கியிருந்ததால், மருத்துவமனைக்கு விரைய முடியாத சூழ்நிலை. இந்நிலையில், யிரான் செர்ரியின் கணவர் காரை இயக்குவதை நிறுத்திவிட்டு, அதை ஆட்டோபைலட் மோடில் போட்டு உள்ளார்.
தொடர்ந்து, பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த தன் மனைவியை முன்பக்க இருக்கையில் படுக்கவைத்தவர், அவரின் கைகளைப் பிடித்து ஆறுதல் அளித்துள்ளார். மருத்துவமனைக்குச் செல்வதற்கு 20 நிமிடங்கள் இருந்த நிலையில், காரில் நேரத்தையே பார்த்துக் கொண்டிருந்த யிரான் செர்ரி குழந்தையை வெளித்தள்ள வேண்டுமா, அல்லது மருத்துவமனை வரை வெளித்தள்ளாமல் அடக்கிக்கொள்ள வேண்டுமா என்ற குழப்பத்திலும் அவஸ்தையிலும் இருந்ததாக கூறியுள்ளார்.
இறுதியாக `புஷ்’ செய்துள்ளார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே, கார் முன் சீட்டிலேயே தனக்குப் பிரசவம் நிகழ, பெண் குழந்தை பிறந்தது என்று கூறியுள்ளார். மருத்துவமனை சென்ற பின்னர் செவிலியர்கள் வந்து என் குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டினார்” என்று கூறியிருக்கிறார்.டெஸ்லா காரில் பிறந்த குழந்தை என்பதால், மருத்துவமனை
ஊழியர்கள் தங்கள் குழந்தையை டெஸ்லா பேபி என்று அழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர் தம்பதி.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]