• Mon. Oct 2nd, 2023

Month: December 2021

  • Home
  • கன மழையால் மூல வைகை ஆறு, யானை கஜம் ஆற்றில் வெள்ள பெருக்கு.

கன மழையால் மூல வைகை ஆறு, யானை கஜம் ஆற்றில் வெள்ள பெருக்கு.

தேனி மாவட்டம் மூல வைகை ஆற்றின் உற்பத்தி இடமான கூடம் பாறை, அரசரடி, அஞ்சர புலி, வெள்ளிமலை, புலிகாட்டு ஓடை, இந்திராநகர், பொம்முராஜபுரம், காந்திக்கிராமம், வாலிப்பாறை, தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு…

ஜப்பானில் ‘பூஸ்டர்’ டோஸ் தடுப்பூசி

தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் ஜப்பானிலும் கால் பதித்துள்ளது. அங்கு 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கி, தற்போது மொத்த மக்கள் தொகையில்…

“ரெயில்வேயில் வேலை தேடுவோருக்கு நீதி கேட்கும் ராகுல் காந்தி*

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரெயில்வேயில் வேலை தேடுவோருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முன்பு, ரெயில்வேயில் வேலை பெறுவது கவுரவம். இன்றோ ரெயில்வேயில் வேலையே இல்லை. விரைவிலேயே ரெயில்வே முன்பு போல இருக்காது.…

சபரிமலை சாமி தரிசனம் – குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை

சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதன்…

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்..!

விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பரிந்துரையின் பேரில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளனர். அதன்படி மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி…

பொறுமையும் பொறுப்பும்

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்…? அந்த…

சருமம் பொலிவு பெற

4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் சருமத்தின் எண்ணெய்ப்பசையை கட்டுப்படுத்தி…

மீன் மசால் கிரேவி

முள் அதிகமில்லா மீன் -1ஃ4கிலோ,பெரியவெங்காயம்,தக்காளி-2 பொடியாக நறுக்கியது,இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்,மிளகாய் தூள்,உப்பு-தேவையான அளவு,நல்லெண்ணெய் -100 மிலி, மீனிலிருந்து சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து பொரித்தெடுக்கவும், அந்த எண்ணெயிலேயே வெங்காயம் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி…

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை பின்னடைவு- சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்திலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் பின் தங்கியே உள்ளது. ஆகையால் மதுரை மக்கள் தாங்களாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள். ஓமேக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை…

பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு…

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பதக்கங்கள் வென்று திரும்பிய சிவகங்கை கிராமப்புற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு. கடந்த 28,29ம் தேதிகளில் கோவாவில் யூத் & ஸ்போர்ட்ஸ் அசோஷியன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இதில்…