• Mon. Oct 2nd, 2023

Month: December 2021

  • Home
  • மீண்டும் ரூ. 100-ஐ தொட்ட தக்காளி விலை

மீண்டும் ரூ. 100-ஐ தொட்ட தக்காளி விலை

சென்னைக்கு தற்போது 40முதல் 50வாகனங்களில் மட்டுமே தக்காளி வருவதாகவும், ஆந்திரா, கர்நாடகா, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளியின் வரத்து குறைந்தது தான் காரணமாக விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு சந்தையில், நேற்று 70ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டுத்…

ஹீரோவாகும் செல்வராகவன்

செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அதோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்தநிலையில், ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியின் அடுத்தப்படத்தில் இயக்குநர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து இயக்கவிருக்கிறார்.…

விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா?

விஜய் சேதுபதி – அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தினை ஏ.எல் விஜய் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் ஏ.எல் விஜய் ஒரு…

மதுரையில் வ.உ.சிதம்பரனார்க்கு 40 அடி உயர சிலை

மதுரையில் முதன்முதலாக வ உ சிதம்பரனார்க்கு 40 அடி உயர சிலை அமைக்கப்படும் என அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் ஆறுமுகம் பிள்ளை பேட்டி அளித்துள்ளார். மதுரையில் விரகனூர் சுற்றுச்சாலை மத்தியப் பகுதியில் வ உ சிதம்பரனார் சிலை அமைக்க மாவட்ட…

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை வழந்வஜனர் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார்

இளையான்குடியில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் MLA வழங்கினார் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் பருவமழையால் வீடு இழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையை…

தேனியில் மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கக் கூட்டம்

ஓடைப்பட்டி பேரூராட்சி துப்பரவு தொழிலாளர்கள் கூட்டம் காமாட்சி புறத்தில், தோழர் கருப்பாய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் msp ராஜ்குமார் அவர்களும் துப்புரவு தொழிலாளர் சங்கம். மாவட்ட செயலாளர் தோழர் K. பிச்சைமுத்து அவர்களும்,பிதுப்புரவு தொழிலாளர்…

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

மாண்புமிகு இதயதெய்வம் தங்கதாரகை டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணைகினங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின்…

1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா உருவ படம்

ஆம்பூர் ‌ஷராப் பஜாரை சேர்ந்தவர் 55 வயதான தேவன். தங்க நகை சிற்பியான இவர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அப்துல் கலாம், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் அனைத்து மதப்…

சென்னையில் கடும் பனிப்பொழிவு

சென்னையில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக வானிலை மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்ட போது, ‘‘பொதுவாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கி விடும். சில நேரங்களில் தாமதமாகவோ,…

அ.தி.மு.க. தேர்தலுக்கான வேட்புமனு இன்று பரிசீலனை

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்றது. இன்று காலை 11.25 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி வரை வேட்புமனு திரும்பப்பெறலாம். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி…