• Sat. Apr 20th, 2024

Month: October 2021

  • Home
  • செவ்வாய் கிரகத்தின் சத்தத்தின் பதிவு செய்த நாசா விண்கலம்

செவ்வாய் கிரகத்தின் சத்தத்தின் பதிவு செய்த நாசா விண்கலம்

கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என…

பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு, பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. பிறகு, கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த…

காங்கோ நாட்டில் குழந்தைகளை காவுவாங்கும் மர்ம நோய்…

உலகெங்கிலும் கொரோனா குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கோவில் புதிதாக மர்ம நோய் பரவிவருகிறது. குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரில் கடந்த ஆகஸ்டில் முதன்முறையாக இந்த நோய் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர், வேகமாக பரவியதில் 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.…

ஸ்ரீநகரில் தொடரும் துப்பாக்கி சூடு

காஷ்மீரின் ஸ்ரீநகரில் இராணுவ படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளால், அப்பாவி மக்களை படுகொலைகள் செய்வது அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதிகளால் நடத்தப்படும் இந்த தாக்குதல்களில் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இத்தகைய கொடூரமான பயங்கரவாத…

சுற்றுலாத் தலங்களில் ஹெலிகாப்டர் தளம்: அமைச்சர் மதிவேந்தன்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சுற்றுலாத்துறையின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் சுற்றுலாத்துறை…

அரசின் மணல் குவாரிகள் திறக்கும் முடிவு – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை கைவிட கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆற்றங்கரையில் சில ஆண்டுகளுக்கு முன் 46 மணல் குவாரிகள் செயல்பட்டு, அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் தமிழகத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள்…

பொது அறிவு வினா விடை

1.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?விடை : இங்கிலாந்து ‘செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார்?விடை : எர்னஸ்ட் வெர்னர் உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?விடை : சர் ஜெகதீஸ் சந்திர போஸ். திருவள்ளுவரின் மனைவி பெயர்…

திருமண நிதி உதவி திட்டத்தில் முறைகேடுகள் திமுக ஆட்சியில் நடக்காது – அமைச்சர் கீதாஜீவன்

தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது திருமண நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடக்காது என சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள…

கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வளைவு அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்  இடம் கோரிக்கை!…

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வீடுகளில் கடல் தண்ணீர் புகாமல் இருக்க 250 மீட்டர் தூண்டில் வளைவு அமைக்க கிராம மக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்  இடம் கோரிக்கை வைத்தனர். இன்று இரையுமன்துறைக்கு சென்ற…

ஆஸ்கார் பட்டியலில் யோகி பாபு!…

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இந்த படம் விமர்சன…