1.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
விடை : இங்கிலாந்து
- ‘செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார்?
விடை : எர்னஸ்ட் வெர்னர் - உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
விடை : சர் ஜெகதீஸ் சந்திர போஸ். - திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன?
விடை : வாசுகி - செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை : விழுப்புரம் - ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது?
விடை : லிட்டில்பாய் - ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது?
விடை : காபூல்