திக்குறிச்சி , வைக்கலூர் , முஞ்சிறை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் உடைமைகளுடன் பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஜெபின் குழித்துறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் அருகில் உள்ள குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை பேச்சிபாறை , பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாறு , பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திக்குறிச்சி மார்தாண்டம் சாலை , குழித்துறை மேல்புறம் சாலை துண்டிக்கப்பட்டது.

திக்குறிச்சி , வைக்கலூர் , முஞ்சிறை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் உடைமைகளுடன் பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஜெபின் குழித்துறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் அருகில் உள்ள குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். குறும்பனை பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் நிஷான், தனது தாத்தா வீட்டுக்கு வந்த நிலையில், அருகில் உள்ள வள்ளியாறு பகுதியில் குளித்த போது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தான். கீரிப்பாரை காட்டாற்று வெள்ளத்தில் தொழிலாளி சித்திரவேல் இழுத்து செல்லப்பட்டார்.

- இருதய நோயுடன் கருவுற்ற இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து இன்றி சிகிச்சை அளித்து உலக சாதனை..,
- உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்திற்கு பேருந்து வசதி வேண்டி கிராம மக்கள் போராட்டம்..,
- தடையை மீறி செயல்படும் க.புதூர் அருவி மலை கல்குவாரி!
- மதுரையில் கெட்டுப்போன 1200 கிலோ எடையுள்ள ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்..,
- தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்..,
- சிவகாசியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை..,
- மதுரையில் பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கட்டண கொள்ளை- பக்தர்கள் குமுறல்..,
- முதலமைச்சர் தனிச் செயலாளர் லட்சுமி பிரியா, ஐ.ஏ.எஸ். – ஒரு பார்வை..,
- கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் படம் வைக்கப்பட்டதால் சலசலப்பு..,
- மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் !!!




